திண்ணையின் இலக்கியத் தடம்-13

சத்யானந்தன் செப்டம்பர் 2,2001 இதழ்: பெரியார்?- அ.மார்க்ஸ் நூல் குறித்த எனது கருத்து- மா.ச.மதிவாணன்- பெரியார் எதிர்த் தேசியவாதி அல்லர். அதாவது தேசியத்துக்கு எதிரானவர் அல்லர். அவர் தமிழ்த் தேசியத்தை முன் வைத்தவர். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109022&edition_id=20010902&format=html ) இந்த வாரம் இப்படி- மஞ்சுளா நவநீதன்-…
திண்ணையின் இலக்கியத்தடம் -12

திண்ணையின் இலக்கியத்தடம் -12

சத்யானந்தன் ஜூலை1 2001 இதழ்: கதைகள்: செக்குமாடு - குறுநாவலின் முதல் பகுதி- வ.ஐ.ச.ஜெயபாலன் ஜூலை 7,2001 இதழ்: ஜெயமோகனின் கன்னியாகுமரி- வ.ந.கிரிதரன்- ஒரு நாவலைப் படித்து முடித்தபின் அது வாசகர் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே ஒரு நாவலின்…
திண்ணையின் இலக்கியத்தடம் -10

திண்ணையின் இலக்கியத்தடம் -10

மார்ச் 4 2001 இதழ்: தாலிபான் செய்யும் புத்தர் சிலை உடைப்பு சரிதான்- சின்னக் கருப்பன் -தாலிபான் பார்வையில் சிலை உடைப்பு முஸ்லிம்களின் மதக் கடமை என்றால் நாம் யார் அதைக் கேட்க? (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20103041&edition_id=20010304&format=html ) இந்த வாரம் இப்படி- மஞ்சுளா…
திண்ணையின் இலக்கியத் தடம் -9

திண்ணையின் இலக்கியத் தடம் -9

சத்யானந்தன் ஜனவரி 2001 இதழ்: கட்டுரைகள்: தலித் உளவியல் - கருத்தம்மா - அரசியல் கட்சிகளும் மேல் சாதியினரும் காட்டும் மரியாதையில்லாத அடித்தளமான இடத்தை தலித்துகள் ஏற்றுக்கொள்ளூம் மனநிலையிலேயே இருத்தி வைக்கப் பட்டு விட்டனர். இதிலிருந்து விடுபட வேண்டும். வர்க்கப் போராட்டம்…
திண்ணையின் இலக்கியத் தடம் -8 நவம்பர் – டிசம்பர் -2000

திண்ணையின் இலக்கியத் தடம் -8 நவம்பர் – டிசம்பர் -2000

நவம்பர் - டிசம்பர் -2000 நவம்பர் 4, 2000 இதழ்: மார்க்ஸீஸம், முதலாளித்துவம், இந்தியாவின் எதிர்காலம் - ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஒரு பகுதி - ஒத்துழையாமை இயக்கம் தோற்று சிறையில் இருக்கும் போது லெனின் தலைமையில் ரஷியா…
திண்ணையின் இலக்கியத் தடம் -6 ஜுலை 2, 2000 இதழ்

திண்ணையின் இலக்கியத் தடம் -6 ஜுலை 2, 2000 இதழ்

ஜுலை 2, 2000 இதழ்: கட்டுரை: அதிபார்வை: வெங்கட ரமணன்: கிட்டப் பார்வை, தூரப் பார்வை என இரண்டு விதமான பார்வைக் குறைகளை நீக்கும் கண்ணாடிகளையே நாம் அறிகிறோம் - அணிகிறோம். அதிபார்வை என்பது புதிய கண்டுபிடிப்பு. லேசர் ஒளிக்கதிர்கள் மூலம்…

திண்ணையின் இலக்கியத் தடம் -5

சத்யானந்தன் மே 7, 2000 இதழ்: கட்டுரை : இலங்கைப் போர் சின்னக்கருப்பன். பங்களாதேஷ் விஷயம் போல ஏன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் சி.க. இந்திய அரசு இதில் தனி ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால்…

திண்ணையின் இலக்கியத்தடம்-4

மார்ச் 5, 2000 இதழ்: கவிதைகள்: காதல் என்பது பலவிதம் - பாரி பூபாலன் மூன்றில் வேம்பு - வ.ஐ.ச.ஜெயபாலன் ஒரு குறிப்பு: தேதிவாரியான பழைய இதழ்களுக்கான சுட்டியின் வழியே பழைய இதழ்களை வாசித்து எழுதி வருகிறேன். ஆனால் சில சமயம்…

திண்ணையின் இலக்கியத் தடம் -3

ஜனவரி 3 2000 திண்ணை இதழ் பழ.நெடுமாறனின் "தமிழக நதி நீர் பிரச்சனைகள்" என்னும் புத்தகத்தின் 30வது பக்கம் " மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சனை" என்னும் கட்டுரையாக வெளிவந்த்துள்ளது. நெடுமாறன் குறிப்பிடும் தரவு மிகவும் அதிர்ச்சி அளிப்பது.…

திண்ணையின் இலக்கியத் தடம் – 2

நவம்பர் 6, 1999 ல் இரண்டு பதிவுகளைக் காண்கிறோம். முதலாவது பசவைய்யாவின் கவிதை - உன் கவிதையை நீ எழுது. அமரராகி விட்ட சுந்தர ராமசாமி கவிதைகளை 'பசவைய்யா' என்னும் பெயரில் எழுதினார் என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். சென்ற பகுதியில் நாம்…