போதி மரம்  பாகம் இரண்டு – புத்தர்  அத்தியாயம் – 17

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 17

புரட்டாசி மாதம். தேய்பிறையில் சந்திரன் இருக்குமிடமே தெரியவில்லை. இன்னும் நான்கு நாட்களில் அமாவாசை. வெய்யிற் காலமும், மழைக் காலமும் முடிந்து குளிர் நாட்களுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் பாக்கி இருந்தன. அதிக உஷ்ணமில்லாத தட்ப வெட்பம். கயை என்னும் நகரத்தை அடையும்…

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 16

போதி மரம் பாகம் ஒன்று - யசோதரா அத்தியாயம் - 16 "என்னைப் பிடி பார்க்கலாம்" என்று ராகுலன் ஓட நந்தா துரத்திக் கொண்டு ஓடினான். உப்பரிகையிலிருந்த யசோதரா மற்றும் ராணி பஜாபதி கோதமி கண்ணில் இருவரும் மின்னலாகத் தோன்றி மறைந்தது…

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15

போதி மரம் பாகம் ஒன்று - யசோதரா அத்தியாயம் - 15 மகாராணி பஜாபதி கோதமி, மகன் நந்தாவின் நெற்றியின் மீது ஈரத்துணியை மாற்றிக் கொண்டிருந்தார். ஒரு பணிப்பெண் மென்மையான குரலில் " ராஜகுமாரி யசோதரா அவர்களும் குழந்தை இளவரசர் ராகுலனும்…

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 14

போதி மரம் பாகம் ஒன்று - யசோதரா அத்தியாயம் - 14 கபிலவாஸ்துவின் தெருக்கள் எல்லாம் விழாக் கோலம் பூண்டிருந்தன. காலையின் என்னேரத்திலும் மன்னர் வருகை இருக்கலாம் என எண்ணி மக்கள் வழி நெடுக இருமருங்கும் காத்திருந்தனர். வண்ணமிகு தோரணங்கள் அவர்…

சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13

யசோதராவின் பணிப்பெண் ஒருத்தி "அம்மா... தோட்டக்காரன் ஒருவன் தங்களைக் காண விரும்புகிறான்" என்றாள். அந்தப்புரத்துக்குள் ஆண்களுக்கு அனுமதியில்லை என்பது விதி. ஆனால் ராணியோ இளவரசியோ அனுமதித்தால் அவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். "வரச் சொல்". ஒரு தோட்டக்காரன் இளைஞன் கூப்பிய கைகளுடனேயே பேசினான்…

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 12

கதைகள் கூரையில் தங்கத் தகடுகள் பதிக்கப் பட்டு முன்பக்கம் ஒரு மயிலின் வடிவமும் பக்கவாட்டில் சிறகுகளை விரித்தது போலவும் சித்தார்த்தனின் ரதத்தின் அமைப்பு நான்கு சிறு தூண்களில் இருந்து நவமணி மாலைகள் நீண்டு தொங்கி அசைந்தன. பக்கவாட்டில் இருந்த பட்டுத் திரைகளை…

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 11

போதி மரம் பாகம் ஒன்று - யசோதரா அத்தியாயம் - 11 சத்யானந்தன் மகாராணி பஜாபதி கோதமி அனுப்பிய பணிப்பெண் யசோதராவின் மாளிகையில் அவளது சயன அறை வாசலில் நின்றாள். அங்கே தயாராக நிற்கும் இரு பணிப்பெண்களைக் காணவில்லை. மெதுவாக அறைக்குள்…

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10

போதி மரம் - பாகம் ஒன்று - யசோதரா - அத்தியாயம் - 10 சத்யானந்தன் யசோதரா ராணி பஜாபதி கோதமியின் அறைக்குச் சென்ற போது அவர் மலைநாட்டுப் பெண்கள் கொண்டு வந்திருந்த கம்பளி, சால்வைகள், விரிப்புகள், ஜமக்காளங்களைப் பார்த்தபடி இருந்தார். "வா..யசோதரா.. நீயும்…

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 9

யசோதராவின் சயன அறை வாயிலில் நிழலாடியது. "இளவரசிக்கு வந்தனம். தங்களது தாய் கோலி நாட்டு மகாராணி பமீதா அவர்களிடமிருந்து லிகிதம் வந்துள்ளது" என்றாள் பணிப்பெண். " அந்தத் தூதுவனை வரச் சொல் " என்றாள் யசோதரா. தூதுவன் அறையின் வாயிலில் கிடையாக…

போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 8

"நேற்றிரவு இளவரசி யசோதரா மாளிகையில் ராஜ வைத்தியர் விரைந்து வந்தாராமே? இரவில் நீங்கள் யாருமே தூங்கவில்லையா?" என்றாள் ரத்ன மாலா. பெரிய மர உரலில் கெட்டித்தயிர். அதன் மத்தியில் மூன்றடி நீளமுள்ள ஒரு மத்து. அவள் லாகவமாக கயிற்றால் கட்டி முன்னும்…