காயகல்பம்

  அவன் ஒரு இளம் விஞ்ஞானி. இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு வாழ்க்கையில் ஒரே ஓர் இலட்சியம். குறிப்பிட்ட ஒரு மருந்தைக் கண்டுபிடித்து விட வேண்டும்! அப்படிப்பட்ட அந்த மருந்துதான் என்ன? பழங்காலத்தில் நம் முன்னோர்களிடம் காயகல்பம்…