Posted in

எல்ரெட் குமாரின் ‘ முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘

This entry is part 5 of 31 in the series 19 பிப்ரவரி 2012

முதல் காத்தாடி பெரிய ப்ளாக் பஸ்ட்டர் இல்லைதான். ஆனால் முரளி மகன் அதர்வா அவசரப்படவில்லை. இரண்டு வருடம் ஆகியிருக்கிறது, அவருக்கு அடுத்த … எல்ரெட் குமாரின் ‘ முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘Read more

Posted in

விஜய் நந்தாவின் ‘ விளையாட வா ‘

This entry is part 24 of 40 in the series 12 பிப்ரவரி 2012

சித்தார்த் நடித்து, இந்தியில் ஸ்ட்ரைக்கர் என்றொரு படம் வந்தது. சுமாரான வெற்றி என்று சொன்னார்கள். அதேபோல் இதுவும், தெருவில் காரம்போர்ட் விளையாடுபவர் … விஜய் நந்தாவின் ‘ விளையாட வா ‘Read more

Posted in

ராஜ்கிருஷ்ணாவின் ‘ ஒரு நடிகையின் வாக்குமூலம் ‘

This entry is part 23 of 40 in the series 12 பிப்ரவரி 2012

டர்ட்டி பிக்சர் வித்யா பாலன் அளவிற்கு பெயர் வாங்கித் தருமா என்று தெரியாது, ஆனால் சோனியா அகர்வாலுக்கு இது செகண்ட் இன்னிங்ஸைத் … ராஜ்கிருஷ்ணாவின் ‘ ஒரு நடிகையின் வாக்குமூலம் ‘Read more

Posted in

பாண்டிராஜின் ‘ மெரினா ‘

This entry is part 11 of 40 in the series 12 பிப்ரவரி 2012

சென்னையின் மெரினா கடற்கரை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகிறது. ஒரு முறை என் தம்பி தொலைந்து போய் கிடைத்ததும் அந்த மெரினா … பாண்டிராஜின் ‘ மெரினா ‘Read more

Posted in

இந்த வார நூலகம்

This entry is part 4 of 40 in the series 12 பிப்ரவரி 2012

உயிர்மையின் பிப்ரவரி இதழைக் கண்ணுறும் வேளை கிட்டியது. எஸ். ராமகிருஷ்ணனின் தொடர் கட்டுரை சுவாரஸ்யமாக இருந்தது. இந்திப் படங்களைப் பற்றி எழுதிவிட்டு, … இந்த வார நூலகம்Read more

Posted in

கல்விச்சாலை

This entry is part 1 of 40 in the series 12 பிப்ரவரி 2012

செந்தூர்புரத்திலுள்ள உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர் ‘எடக்கு’ முருகேசனைக் கைது செய்து விட்டார்கள். அவர் என்ன வெடிகுண்டா வைத்திருந்தார்? இல்லை, தீவிரவாதி களுக்கு துணை … கல்விச்சாலைRead more

Posted in

சுகனின் 297வது இதழ் – ஒரு பார்வை

This entry is part 13 of 31 in the series 5 பிப்ரவரி 2012

இந்த இதழ் முங்காரி ஆசிரியரும், சிற்றிதழ் சங்கங்களின் நிறுவனருமான குன்றம் மு. ராமரத்தினத்தின் புகைப்படத்துடன் வந்திருக்கிறது. எண்பது வயதைக் கடந்த அவர், … சுகனின் 297வது இதழ் – ஒரு பார்வைRead more

Posted in

வளவ.துரையனின் நேர்காணல்

This entry is part 9 of 31 in the series 5 பிப்ரவரி 2012

வினாத்தொகுப்பு : பாரதி இளவேனில் ( அன்பாதவன் ) கணினி அச்சு, வலைப்பதிவு : சிறகு இரவிச்சந்திரன் வளவனூர் அ.ப. சுப்பிரமணியன் … வளவ.துரையனின் நேர்காணல்Read more

Posted in

சிற்றிதழ் அறிமுகம் – ‘ நீலநிலா ‘

This entry is part 8 of 31 in the series 5 பிப்ரவரி 2012

எட்டாம் ஆண்டு சிறப்பிதழாக இதழ் எண் 23 மலர்ந்திருக்கிறது. ஒரு பக்கம் தாண்டாத இலக்கிய இதழ் இது. இதழே ஒரு பக்கம் … சிற்றிதழ் அறிமுகம் – ‘ நீலநிலா ‘Read more

Posted in

குறி மூன்றாவது இதழ் – ஒரு பார்வை

This entry is part 7 of 31 in the series 5 பிப்ரவரி 2012

இரு மாத இதழான குறி பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அடுத்த இதழ் பிராம்ப்ட்டாக வந்து விட்டது. பச்சை நிறத்தில் சிகப்பு எழுத்துக்களுடன் … குறி மூன்றாவது இதழ் – ஒரு பார்வைRead more