Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவி நுகர் பொழுது – சொர்ணபாரதி
( சொர்ணபாரதியின்,"எந்திரங்களோடு பயணிப்பவன்", நூலினை முன் வைத்து) வாழ்க்கை, சம்பவங்களால் கட்டமைக்கப் படுகிறது.சம்பவங்கள்,துக்கங்களாலும் சந்தோஷங்களாலும் கட்டமைக்கப்படுகின்றன. சந்தோஷங்களும் துக்கங்களும் சில வேளைகளில் நம்மாலும் பல தருணங்களில் நம் கட்டுப்பாட்டை மீறியும் நிகழ்கின்றன. நிகழ்பவை எதுவாயினும் எதிர்கொள்ளும் கட்டாயத்தைக் காலம் நமக்கு வழங்குகிறது.வழியில்லை;எதனையும்…