Posted inகதைகள்
மனசு
யூசுப் ராவுத்தர் ரஜித் நீண்ட காம்புடன் ஒற்றை ரோஜாவை யாராவது தந்தால், ஒரு குவளையில் தண்ணீர் ஊற்றி அதில் அந்த ரோஜாவை வைத்து சாப்பாட்டு மேசையில் அதன் கடைசி இதழ் உதிரும்வரை அழகுபார்ப்போம். அதுவே நாலைந்து ரோஜாவாக இருந்து, அதுவும் நம்…