2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு   அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 26வது (2021) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் சி. மோகன், ஆய்வாளர் வ. கீதா, மொழிபெயர்ப்பாளர் சண்முகசுந்தரம் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 281 ஆம் இதழ் இன்று

  அன்புடையீர்,                                                                                                                            23 அக்டோபர் 2022              வாசகர்களுக்கு எங்கள் தீபாவளி வாழ்த்துகள். இனியதொரு நாளாக இது அமையட்டும்.   சொல்வனம் இணையப் பத்திரிகையின் 281 ஆம் இதழ் இன்று (23 அக்டோபர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம்…

நாவல் பயிற்சிப் பட்டறை

      கவிதை, சிறுகதை பயிற்சிப் பட்டறைகளையடுத்து  இந்த நாவல் பயிற்சிப் பட்டறை  நாவல் எழுதும் முயற்சிக்கு அடிப்படைகள், நாவல் அனுபவங்கள் பற்றியது –திருப்பூரில் நடைபெற்றது . 0  09/10/22 ஞாயிறு காலை 10 மணி முதல் மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை, திருப்பூரில் நடைபெற்றது. தலைமை: சி. சுப்ரமணியம் ( நிறுவனத்தலைவர், மக்கள் மாமன்றம்).. முன்னிலை: க.தங்கவேல்,  சத்ருக்கன், ராஜா மற்றும்          மக்கள்…
இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு

இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு

      மக்கொன ஸுல்பிகா எம். ஸாலிஹ் ஸினான் எழுதிய சிந்திக்க மறந்த உள்ளங்கள் மற்றும்  எழுத்தாளர் திக்குவல்லை ஸஃப்வான் அவர்களது வாப்பாவுக்கு ஒரு சால்வை நூல் ஆகிய இரண்டு சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2022.10.16 ஞாயிற்றுக்…
அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்

அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்

                        அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்                      இலக்கியத் திறனாய்வாளர் அமரர் கே. எஸ். சிவகுமாரன் வாழ்வை கொண்டாடுதல்        இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத்…

காற்றுவெளி ஐப்பசி 2022

  வணக்கம்,காற்றுவெளி (2022) ஐப்பசி மாத இதழ் வெளிவந்துள்ளது.அனைவருக்கும் மின்னஞ்சலில் அனுப்பட்டுவருகிறது.சிற்றிதழ்களின் தாமதம் தவிர்க்கமுடியாததாகவே தொடர்கிறது.இதழை உங்கள் நண்பர்கலுடனும் பகிர்வதன் மூலம் மேலும் பல படைப்பாளர்களை இணைக்கமுடியும்.இவ்விதழை அலங்கரிப்பவர்கள்:கவிதைகள்:             -மகிழை.சிவகார்த்தி       …

இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு  

  மக்கொன ஸுல்பிகா எம். ஸாலிஹ் ஸினான் எழுதிய சிந்திக்க மறந்த உள்ளங்கள் மற்றும்  எழுத்தாளர் திக்குவல்லை ஸஃப்வான் அவர்களது வாப்பாவுக்கு ஒரு சால்வை நூல் ஆகிய இரண்டு சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2022.10.16 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல்…

தில்லிகையின் அக்டோபர் மாத கூடுகை அழைப்பிதழ்

  தில்லிகையின் அக்டோபர் மாத கூடுகை அழைப்பிதழ்தில்லிகையின் இந்த மாத கூடுகை காந்தியடிகளைப் பாத்திரமாகக் கொண்ட இரண்டு சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடலாக திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்புகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.நாள் : 22.10.22நேரம் : மாலை 5 மணி.இடம் : தில்லித் தமிழ்ச்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்று

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்று (9 அக்டோபர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: அவதரிக்கும் சொல்: எலியட்டின் ஃபோர் குவார்ட்டெட்ஸ் – நம்பி கிருஷ்ணன் ஆயிரம் இதழ்கள்- உத்ரா இந்திய கீதத்தின்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ் இன்று (25 செப்டம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: எதிர்வளர்ச்சி - அமர்நாத் பிரிவினைத் துயர்: பன்மொழி இந்திய இலக்கியங்கள் வாயிலாக – அனுராதா க்ருஷ்ணஸ்வாமி சாஹிர் லூதியான்வி – அபுல்…