கு அழகிரிசாமியின் நூற்றாண்டின் போது..

  அழகியசிங்கர்               23.09.2022 அன்று கு.அழகிரிசாமியின் நூற்றாண்டு ஆரம்பமாகிறது.  அதை முன்னிட்டு அவர் கதைகளைப் படிக்கலாமென்று எடுத்து வைத்துக்கொண்டேன்.              முதலில் தம்பி ராமையா என்ற கதையைப் படித்தேன். இந்தக் கதையைப் பற்றிச் சொல்வதற்கு முன், கு அழகிரிசாமி இரண்டு விஷயங்களைக் குறித்து…
இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்    ( 1936 – 2022 ) நினைவுகள்

இலக்கியத் திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன்    ( 1936 – 2022 ) நினைவுகள்

                                                    முருகபூபதி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தனது 86 ஆவது பிறந்த தினத்தை அமைதியாக கொண்டவிருந்த ஈழத்தின் முன்னணி எழுத்தாளரும், இலக்கியத்திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன்,  மகாகவி பாரதி மறைந்த  அதே செப்டெம்பர் மாதமே 15 ஆம் திகதி மறைந்துவிட்டார். கடந்த…
க்ரியா ராமகிருஷ்ணனின் பின்கட்டு என்ற கதைத் தொகுப்பு

க்ரியா ராமகிருஷ்ணனின் பின்கட்டு என்ற கதைத் தொகுப்பு

    அழகியசிங்கர்  இப்போது பின்கட்டு என்ற கதைப் புத்தகத்தைப் பற்றி சொல்லப்போகிறேன்.   5 கதைகள் கொண்ட இப் புத்தகம் 70 பக்கங்கள் கொண்டது. க்ரியா என்ற பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது.  பின்கட்டு என்ற தலைப்பிடப் பட்ட இப்புத்தகத்தின் சொந்தக்காரர் எஸ்.ராமகிருஷ்ணன். எஸ்.ராமகிருஷ்ணன் என்ற…

உணர்வுடன் இயைந்ததா பயணம்?

சியாமளா கோபு    அத்தியாயம் 1  பொதுவாக நாம் வீட்டை விட்டு வெளியே போவது என்பது, முதல் காரணம் அக்கம்பக்கம் கடைகளில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விலைக்கு வாங்கி வருவதற்காக தான்.  இரண்டாவது, நம் சொந்த பந்தகளின் வட்டத்தில் கல்யாணம்,…

1189

   சுப்ரபாரதிமணியன் 0 இந்த நாவல் குடியாத்தம் பகுதியை மையமாக கொண்டிருக்கிறது வேலூரைச் சார்ந்த சிந்து சீனு வேலூர் ஆரணி குடியாத்தம் போன்ற பகுதிகளை சார்ந்த மக்களின் வாழ்க்கையை அவருடைய படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்கிறார். அதுவும் இது மூன்றாவது நாவல்.  குறுகிய…

அமராவதி என்னும் ஆடு

                                                வளவ. துரையன்   பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பார்கள். வள்ளுவர் அவ்விய நெஞ்சம் உடையவனுக்கு செல்வமும், நேர்மையானவனுக்குக் கேடும் வருகிறது என்று எழுதுவார்.   “அவ்விய…

ப க  பொன்னுசாமியின் படைப்புலகம்

      ஏன்,  எதற்கு, எப்படி என்று முடிவில்லாதக் கேள்விகளை  இலக்கியப்படைப்புகள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. மனிதகுலம் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லியும் சொல்லாமலும் பலபரிமாண வளர்ச்சிகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. இலக்கியப்படைப்புகளும் அறிவுப்புலங்களும் கட்டமைக்கும் உலகிற்கும் யதார்த்த உலகிற்கும் பெரிய இடைவெளி இருக்கிறது, இந்தக்கேள்விகளுக்கான பதிலில் அறம் சார்ந்த விசயங்களும்…

 2022 ஆண்டின் சிறந்த தொகுப்பாக நான் கருதுகிறேன் – எம்.டி.முத்துக்குமாரசாமியின் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்

    அழகியசிங்கர்      இந்தக் கவிதைத் தொகுதியை எட்டுப் பகுதிகளாகப் பிரித்திருக்கிறார் எம்.டி.எம்.   கண்ணிமையின் அசைவுகள் .  2 மருள் மாற்றங்கள் பகுதி 3. நீ நான் நிலம் 4. பித்து பிறை பிதா 5. கர்ம வினை 6. புத்துயிர்ப்பு 7. சிதறல்கள் குறுங்கவிதைகள் 8.நகரம். …
எம்.டி.முத்துக்குமாரசாமி : வித்தியாசமான தொகுப்பு

எம்.டி.முத்துக்குமாரசாமி : வித்தியாசமான தொகுப்பு

  அழகியசிங்கர்   சமீபத்தில் நான் படித்த கவிதைத் தொகுதி எம்.டி.முத்துக்குமாரசாமியின் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்.   தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது.  எம்.டி.முத்துக்குமாரசாமியின் இக் கவிதைகள் ஒரு அறிவுத் தேடலாக இருக்கிறது.    240 பக்கங்கள் கொண்ட  இப் புத்தகத்தில் உள்ள…
குறளின் குரலாக சிவகுமார்

குறளின் குரலாக சிவகுமார்

குமரி எஸ். நீலகண்டன் 75 வது சுதந்திரத் திருநாளின் முந்தைய நாள் ஈரோடு புத்தக கண்காட்சியில் சிவகுமார் அவர்களின் திருக்குறள் 100 உரை கேட்டேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வள்ளுவரே உலகின் மூத்த மொழியான தமிழ்வழி உலகம் உய்வதற்கு உன்னதமான அறக்…