குரு அரவிந்தன் எழுதிய ‘ஆறாம் நிலத்திணை’ நூலுகுப் பரிசு

குரு அரவிந்தன் எழுதிய ‘ஆறாம் நிலத்திணை’ நூலுகுப் பரிசு

குரு அரவிந்தன் எழுதிய 'ஆறாம் நிலத்திணை' நூலுகுப் பரிசு ...................................................... இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள கனடா எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய 'அறாம் நிலத்திணை" கட்டுரை நூல் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 43 ஆம் ஆண்டு விழாவை…
அசோகமித்திரனும் நானும்…

அசோகமித்திரனும் நானும்…

    அழகியசிங்கர்     நான் சமீபத்தில் எழுதிக் கொண்டுவந்த புத்தகம் 'அசோகமித்திரனும் நானும்' என்ற புத்தகம்.     அசோகமித்திரன் இறந்தபோது பல பத்திரிகைகள் அசோகமித்திரனைப் பற்றி எழுதும்படி என்னைக்  கேட்டுக்கொண்டன.  பல பத்திரிகைகளுக்கு அவர் நினைவுகளைக் கட்டுரைகளாக எழுதிப் பகிர்ந்து கொண்டேன்.   அப்போது ஒரு புத்தகம்…

தக்கயாகப் பரணி [நிறைவுப் பகுதி]

                               பாச்சுடர் வளவ. துரையன்                              வாழ்த்து     எடுத்த பணி இனிது  நிறைவேறியது குறித்து மகிழ்ந்த இந்நூலாசிரியர் ஒட்டக்கூத்தர் நன்றிக் கடனாகவும். நல்வாழ்த்தாகவும், தம்மையும், தமிழையும் தமிழ் மக்களையும் காத்தருள் செய்த, செய்யும் கடவுளரைக் காவலராய்…
இது போதும்..

இது போதும்..

      அழகியசிங்கர் குரு என்ற பெயரில் பாலகுமாரனின் இந்தப் பாக்கெட் நாவல் படிப்பதற்கு அற்புதமான அனுபவத்தைக் கொடுக்காமலில்லை.   இது பாலகுமாரன் தன்னைப் பற்றி எழுதிய புத்தகம்.   இந்தப் புத்தகத்தில் முதலில் ஞானானந்தரை அறிமுகப்படுத்துகிறார் பாலகுமாரன்.   பாலகுமாரன் என்ன சொல்கிறார்?  குருவாய் இருப்பது எளிதல்ல.  மிகப் பெரிய சோதனையெல்லாம்…
அட்டையில்லாப் புத்தகங்கள்…

அட்டையில்லாப் புத்தகங்கள்…

    அழகியசிங்கர்           நான் புத்தகங்களைச் சேகரிப்பவன்.  புத்தகங்களைப் படிப்பதை விடச் சேகரிப்பதே விரும்புவேன்.  20 புத்தகங்களை நான் வாங்கி சேகரிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதில் ஒரு புத்தகம் எடுத்துப் படிப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கும்.           இதில்…

இந்துமதியின் கரிப்பு என்ற சிறுகதை

            அழகியசிங்கர்              முத்துக்கள் பத்து என்ற தலைப்பில் கீழ் பல எழுத்தாளர்களின் கதைகளை அம்ருதா என்ற பதிப்பகம் புத்தகங்களைக் கொண்டு வருகின்றன.           அதில் இந்துமதியின் கதைகளைக் கொண்டு வந்துள்ளனர்.  இறையன்பு முன்னுரை எழுதியிருக்கிறார்.  எழுத்தாளர் பாலகுமாரன் பின்னுரை எழுதியிருக்கிறார்.           பாலகுமாரனின் பின்னுரை இந்துமதியின் கதைகளைப்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

        பாச்சுடர் வளவ. துரையன்     களம் காட்டல்                                        கூழுண்டுக் களித்து வாழ்த்துப் பாடிய பேய்கள், சிவபெருமானுக்கும் உமையம்மைக்கும் தக்கனின் வேள்விக் களத்தை, வீரபத்திரர் போர்க்களத்தைக் காட்டியதைக் கூறும் இது.…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                   பாச்சுடர் வளவ. துரையன்                     எரிகலன் இமைக்கும் கோலத்து                                     இறைமகள் அமுது செய்யப்                   பரிகலம் பண்டை அண்ட                         கபாலமாம் பற்ற வாரீர்.                           751   [எரி=ஒளிவிடும்; கலன்=அணிகலன்; இமைக்கு=விளங்கும்; கோலம்;காட்சி; பரிகலம்=உண்கலம்;…
‘பண்ணையில் ஒரு மிருகம்’ – எழுதியவர் டாக்டர் நடேசன்

‘பண்ணையில் ஒரு மிருகம்’ – எழுதியவர் டாக்டர் நடேசன்

    இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். டாக்டர் நடேசனின் ' பண்ணையில் ஒரு மிருகம்' நாவல் அண்மையில் வெளியாயிருக்கிறது. அவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 1985ம் ஆண்டு அகதியாகப் போயிருந்த கால கட்டத்தில் ஒரு மிருகப் பண்ணையில் உத்தியோகம் பார்த்ததைப் பற்றிய அனுபவத்தின் பின்னணியில்…
ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக்

ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக்

  படித்தோம் சொல்கின்றோம் ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக் ஆயுதங்கள்  உலகெங்கும்  உற்பத்திசெய்த அகதிகளின் கதை !                                                                                                                                                                          முருகபூபதி   இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது “  அஸ்ஸலாமு அலைக்கும் – வஅலைக்கும் அஸ்ஸலாம் …