மாமல்லன்

        இந்தியாவின் பல இடங்களில் குகைகளில் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.பெரும்பாலானவை  புத்த,  சமண மதத்தவர்களது.  குகைக் கோவில்களின் அடுத்த பரிணாமம் ஒரே கல்லில்      (Single rock cut temple ) செதுக்குவதேயாகும்.    இப்படியான குகை கோவில்கள் மகாபலிபுரத்தில்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

பாச்சுடர் வளவ. துரையன்                                      திங்கள் தண்மையின் தேரோன் அவிந்தனன்                                           தங்கள் வெம்மையின் தண்மதி வேவவே.               581   [தேரோன்=மன்மதன்]   நெருப்பில் சந்திரன் வெந்து அழிந்தான். அவனுடன் வந்த மன்மதனும் வெம்மையினால் மாண்டான்.                                           கால்கொளுத்தும் அச்செந்தீக்…
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

பாச்சுடர் வளவ. துரையன் பொங்கக் களிற்றுஈர் உரிப் போர்வை கொண்டும்புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தேசிங்கப் பசுந்தோல்கொடு ஏகாசம் இட்டும்செய்யப் பெறா வல்லபம் செய்து சென்றே. 551 [ஈர்=-பசுமை; உரி=தோல்; புயம்=தோள்; ஏகாசம்=மேலாடை; வல்லபம்=வீரம்] பெரிய யானையின் பசுந்தோலை மேலே போர்த்திக் கொண்டும்,…
அவ்வை நோன்பும் பெண் மன உளவியலும்

அவ்வை நோன்பும் பெண் மன உளவியலும்

முனைவர் ம இராமச்சந்திரன் மக்கள் இணைந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உருவாக்கப்பட்டது சமுதாயம்.மனிதனது தேவைகள் அனைவருக்கும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளைக் களைவதற்கான ஒரு அமைப்பாகச் சமுதாயம் உருவாக்கப்பட்டது.மக்களிடையே தோன்றும் பொருளாதாரச் சிக்கல்கள் அதிகார ஏற்றத்தாழ்வுகள் பண்பாட்டு இயலாமைகள் முதலியவற்றைச் சமன்படுத்துவதற்காக…

திருப்பூரியம்

    மணிமாலா மதியழகன், singapore இயற்கை ஆர்வலரான திரு. சுப்ரபாரதி மணியன் அவர்கள் தான் காணும் சமுதாயச் சிக்கல்களை, புறச்சூழலை, மனிதர்களின் அகவுணர்வுகளைத் தன் படைப்பில் வெளிப்படுத்துகிறார். இவரது படைப்புகளில் பெரும்பாலும் திருப்பூரே கதைக்களமாகவுள்ளது. பின்னலாடை தொழில் உற்பத்தியின் மூலம் அந்நியச் செலவாணியை…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                               பாச்சுடர் வளவ. துரையன்                      மாகலக்கமூள் வாரணங்கள்முன்                   பாகலப் பசாசுகள் பரக்கவே.                         531   [மா=மிகுந்த; கலக்கம்=துன்பம்; வாரணம்=யானை; பாகலம்=யானைகளுக்கு…
வடகிழக்கு இந்தியப் பயணம் : 9 

வடகிழக்கு இந்தியப் பயணம் : 9 

  சுப்ரபாரதிமணியன்   ஷில்லாங்கில் தேசிய அளவிலான செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடக்கும்  போது வந்தால் நன்றாக இருக்கும். இயற்கையை இன்னும் அனுபவிக்கலாம் என்று எங்கள் சுற்றுலா குழு மேலாளர் கிறிஸ்டோபர் குறிப்பிட்டார்.  சாலையின் இருப்பக்கத்திலும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களை…
இலங்கையும் தமிழகமும் சந்திக்கும் புள்ளிகள்

இலங்கையும் தமிழகமும் சந்திக்கும் புள்ளிகள்

    ப. சிவகாமி ( நொயல் நடேசன் அவர்களின்   ‘ பண்ணையில் ஒரு மிருகம் ‘  என்ற   புதினத்திற்கு எழுதப்பட்ட   முன்னுரை ) கே.  டானியல்,  செ.  கணேசலிங்கன்,  இளங்கீரன், நீர்வை பொன்னையன் , காவலூர் இராசதுரை, டொமினிக் ஜீவா…
இரங்கலுரை: மகாஜனா தந்த மயிலங்கூடல் நடராஜன்

இரங்கலுரை: மகாஜனா தந்த மயிலங்கூடல் நடராஜன்

    பிள்ளையினார் நடராஜன் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி பிறந்த இவர், 2022 மே மாதம் 12 ஆம் திகதி எம்மைவிட்டுப் பிரிந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் கீரிமலைக்கு…

தக்கயாகப் பரணி  [தொடர்ச்சி]

                                            பாச்சுடர் வளவ. துரையன்                                 நாம ராசியை உதிர்த்து உரோணிதன்                   சோம ராசிஅள கமம் சுலாவியே.                         501   [நாமம்=பெயர்; உரோகிணி=ஒரு நட்சத்திரம்; சோமராசி=சந்திரனுக்கு உவப்பானவன்; அளகம்=தலைமுடி]…