தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                  வளவ. துரையன்     ஆனை ஆனசீல பாய்புரவி ஆனசில வாள் அடவிஆன சில நேரசலம் ஆனசிலநேர் சேனை ஆனசில நிற்ப; எவன்நிற்பது எனஇச் செல்லும்நால் அணியினும் தலைவர் ஆனசிலவே.      [401]   [வாள் அடவி=போர்க்கருவிகள் தொகுதி;…
முருகபூபதியின் புதிய நூல்  “யாதுமாகி” 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு

முருகபூபதியின் புதிய நூல்  “யாதுமாகி” 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு

          முருகபூபதியின் புதிய நூல்  யாதுமாகி         28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை                     மெய்நிகரில் வெளியீடு அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும் 28…

அகவைகள் நூறு கண்டதோர் சஞ்சிகை

    சக்தி சக்திதாசன் "ரீடர்ஸ் டைஐஸ்ட்" எனும் பெயர் அடிபடாத நாடுகள் இல்லை என்றே கூறலாம். தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு வாசகர்கள் மத்தியில் ஒரு பிரபலமான இடத்தை வகித்து வரும் ஒரு ஊடக சஞ்சிகையாக "ரீடர்ஸ் டைஐஸ்ட்" ஐ நாம் காணக்கூடியதாக உள்ளது.…

புதிய வாழ்க்கையில் புதிய தலைமுறை – அந்நியர்கள் சுப்ரபாரதிமணியன் நாவல்

  சி ஆர் ரவீந்திரன் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் ,,கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன் போன்றவர்களை கொண்ட                             ” எழுத்து ”அறக்கட்டளை ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி வருகிறது .சென்ற ஆண்டின்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                       வளவ. துரையன் சங்கெ டுத்து உடைத்த யின்றி       தன்துணைத் தனிப் பெரும் கொங்கு டைச் சரோருகக் கிழங்       ககழ்ந்து கொண்டுமே.         [381]   [கொங்கு=தேன்; சரோருகம்=தாமரை; அகழ்ந்து=தோண்டி]   பூதப்படைகள் குபேரனின் சங்கநிதியைப்…
அன்பு வழியும்  அதிதி –  வரத.ராஜமாணிக்கம் நாவல்  மதிப்புரை

அன்பு வழியும்  அதிதி – வரத.ராஜமாணிக்கம் நாவல்  மதிப்புரை

              ஜனநேசன்       ஜிங்கிலி முதலான  மனதில்  நிற்கும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வழங்கியவர்  எழுத்தாளர் வரத.ராஜமாணிக்கம். அவர்  எழுதிய முதல் நாவல் “அதிதி.”. ஓடிப்போன அம்மாவைத்  தேடிப்போன மகன் கோவிந்தின்  அனுபவம்…
கவிதையும் ரசனையும் – 27 – கானப்ரியன் கவிதைகள்

கவிதையும் ரசனையும் – 27 – கானப்ரியன் கவிதைகள்

      அழகியசிங்கர்      45வது  சென்னைப் புத்தகக் காட்சியில் நான் ஒன்று கவனித்தேன். பெரும்பாலும் கவிதைத் தொகுதிகள் விற்பதில்லை என்பதுதான். என் கருத்தைப் பலர் ஏற்க மறுப்பார்கள்.  ஆனால் உண்மை நிலவரம் அதுதான்.   புத்தகக் காட்சியில் விருட்சம் வெளியீடாக…

ராமராஜ்ஜியம் எனும் மாயை

    ஜோதிர்லதா கிரிஜா      ராம ராஜ்ஜியம் என்பது ஒரு நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் நியாயம் வழங்கும் ஒரு நேர்மையான அரசனின் நல்லாட்சி என்று புகழப்பட்டு வருகிறது. ராமர் மகாவிஷ்ணுவின் ஏழாம் அவதாரம் என்று நம்பப்படுகிறது. கடவுள் மனிதனாக இறங்கும்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                          வளவ. துரையன் பள்ளி வெற்பின் மாறுகோள்     பெறாது விஞ்சை மன்னர்புகழ் வெள்ளி வெற்பு எடுத்துஇடும்     குதம்பை காதில் மின்னவே. [371]   [பள்ளி=இருப்பிடம்; மாறுகோள்=ஈடு; விஞ்சை மன்னர்=வித்தியாதரர்; வெற்பு=மலை; குதம்பை=ஒருவகை காதணி]   பூதப்படைகள் சிவபெருமான்…
காலமுரணில் முகிழ்த்த கதைகள் (நூல்மதிப்புரை)

காலமுரணில் முகிழ்த்த கதைகள் (நூல்மதிப்புரை)

    ஜனநேசன்       “ கடல்வனம்  “ தேனி.சீருடையான் எழுதிய எட்டாவது சிறுகதைத் தொகுப்பு.முற்போக்கு எழுத்தாளராக முளைவிட்ட சீருடையானை “ கடை “ நாவல் மூலம்  தமிழ்கூறும் நல்லுலகிற்கு   நவீன தமிழ்ப்பதிப்புலகின் முன்னோடியான கவிஞர். மீரா அறிமுகப்படுத்தினார். கடையிலிருந்து சீருடையானின்…