பாவண்ணனை அறிவோம்

  எஸ்ஸார்சி    எளிமை நேர்மை உண்மை இவை அனைத்தின்  நடமாடும் சாட்சியாய் நமக்கு  முன்னே காட்சி தரும் ஒரு இலக்கிய கர்த்தா என்றால் ,அவர்  எழுத்தாளர்  பாவண்ணன்.  அவரின் இயற்பெயர்  பாஸ்கரன். தமிழ்  மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 1958…

நம்பிக்கையே நகர்த்துகிறது

                                                                                                                          வளவ. துரையன்                [அன்பாதவனின் “பிதிர்வனம்” புதினத்தை முன்வைத்து] அண்மையில் அன்பாதவன் எழுதி வெளிவந்துள்ள புதினம் “பிதிர்வனம்”. சிறந்த கவிஞராக, …

ஒரு கதை ஒரு கருத்து – சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள்

           அழகியசிங்கர்                      தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?  எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா?             என் சிறுகதை ஒன்று அந்தத்…
முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா   (Tamil Edition) Free Kindle Edition

முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா   (Tamil Edition) Free Kindle Edition

                                மின்னூல் வெளியீடு இலங்கை மூத்த எழுத்தாளரும் மல்லிகை இதழின் ஆசிரியருமான டொமினிக்ஜீவா இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய லெ. முருகபூபதி, எழுதியிருக்கும் வாழும் வரலாறு மல்லிகை ஜீவா நூல்…

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் சிறுகதை மதிப்புரை ( நவீன விருட்சம் நிகழ்வு )

  நாகேந்திர பாரதி -------------------------------------------------- திருந்த விரும்பாத மனிதர்களும் திருத்த விரும்பாத கடவுளுமாக இந்தக் கலிகாலம் இருப்பதைக் காட்டும் விதமாகக்   கேலியும் கிண்டலும் கலந்து இந்தக்  ' கடவுளும் கந்தசாமியும் ' கதையை புதுமைப்பித்தன் படைத்திருப்பதாகத் தோன்றுகிறது .   நமது…
கவிதா மண்டலத்தில் சித்தன்

கவிதா மண்டலத்தில் சித்தன்

                  புதியமாதவி . காதலும் வீரமும் மட்டுமே பாடுபொருளாக இருந்த தமிழ்ச் சமூகத்தில் பக்தி இலக்கியங்கள் சரணாகதி தத்துவத்தை முன்னிறுத்த ஆண் பெண் உறவை பாடுபொருளாக எடுத்துக்கொண்டன, பெளத்தம் சமணம் தத்துவ…

சாரு நிவேதிதா : வெளியிலிருந்து வந்தவன்

  பின்நவீனத்துவ நோக்கில் "வெளியிலிருந்து வந்தவன் "   - முனைவர் ம இராமச்சந்திரன்     பின் நவீனத்துவப் பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதை. சமூகத்தால் எதெல்லாம் புறக்கணிக்கப்படுகிறதோ பின் தள்ளப்படுகிறதோ சுரண்டப்படுகிறதோ ஒடுக்கப்படுகிறதோ அவமதிக்கப்படுகிறதோ அசிங்கமாகக் கருதப்படுகிறதோ அவற்றையெல்லாம் நவீனத்துவத்தின்…
முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை

முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை

    வாசிப்பு அனுபவம் :   முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை   இலங்கைத்  தலைநகரின் கதையை கூறும் நூல் !                                                             ஜோதிமணி  சிவலிங்கம்   அவுஸ்திரேலியாவில்   முப்பது வருடங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர்   முருகபூபதி…

தை  மாதத்திற்குரிய வானவில் (இதழ் 133) 

  VAANAVIL issue 133 – January 2022 has been released and is now available for download at the link below.   2022 ஆண்டு தை  மாதத்திற்குரிய வானவில் (இதழ் 133) வெளிவந்துவிட்டது. இதனை கீழேயுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.   Please…
கவிதையும் ரசனையும் 25 – கசடதபற இதழ் கவிதைகள் 

கவிதையும் ரசனையும் 25 – கசடதபற இதழ் கவிதைகள் 

    அழகியசிங்கர்               ஒரு வல்லின மாத ஏடு என்ற பெயரில் கசடதபற என்ற சிற்றேடு அக்டோபர் 1970 ஆம் ஆண்டு வெளிவந்தபோது, அது தமிழ்ச் சூழ்நிலையில் ஏற்படுத்திய தாக்கம் எளிதில் விவரிக்க இயலாது.                   எழுத்து பத்திரிகையில் மட்டும் முதன் முதலாக  அறிமுகமான புதுக்கவிதை கசடதபறவில் தன் கிளை…