அசோகமித்திரனின் “ஒற்றன்”

அசோகமித்திரனின் “ஒற்றன்”

- பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை இந்த வாரம் படித்து முடித்தேன். நாவல் என்பதை விட நடைச்சித்திரம் அல்லது பயணக்கட்டுரை எனலாம். இதில் வருகிற கதை சொல்லிகூட அசோகமித்திரனே என்பதற்கு நாவலிலேயே பல தடயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, கதை சொல்லிக்கு மூன்று…

பூஜ்யக் கனவுகள்

வசந்ததீபன் _________________________________ பனிக்குடம்  உடலின்   கவசக்கூடு மெல்லத்  தளும்பித்தளும்பி  அலைகிறது பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை முகிழ்த்துகிறது நெடுஞ்சாலையில்  பேருந்து  விபத்தானது ஆட்கள்  ஓடி  வந்தார்கள் உடல்கள்  தவிர  எல்லாம்  களவு  போனது சொல்  விஷம்  பருகினாள் நாக்கில்  பாம்புகள்  துள்ளின வானத்தைப்  பிடிக்க …
குளிர்வித்தால் குளிர்கின்றேன்

குளிர்வித்தால் குளிர்கின்றேன்

குளிர்வித்தால் குளிர்கின்றேன் - பி.கே. சிவகுமார் நியூ ஜெர்சி முருகன் கோவிலில் ஆகஸ்ட் 9, 2025 சனி மாலை இசைக்கலைஞர் திருபுவனம் ஜி. ஆத்மநாதன் அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்கவாத்தியத்தில் - மிருதங்கத்தில் சர்வேஷ் பிரேம்குமாரும் வயலினில் மேகா சுவாமியும்…

காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல்

கதைப்போமா - நண்பர்கள் குழுமம் நடத்தும் காடன் கண்டது - பிரமிள் - சிறுகதை குறித்த கலந்துரையாடல் நண்பர்களுக்கு வணக்கம்! இந்த வார  சிறுகதை  கலந்துரையாடல் - பிரமிளின்  “காடன் கண்டது” அமெரிக்க கிழக்கு நாள், நேரம்  : புதன்கிழமை ஆகஸ்ட்…

வண்டி

சிறுகதை அநாமிகா கதைக்கு ’வண்டி’ என்று தலைப்பு வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டார் படைப்பாளி. அது பொருத்தமாகவும் இருக்கும். பலவிதங்களில் சௌகரியமாகவும் இருக்கும். 79வது குறுக்குத் தெரு என்பது போல் வைத்துக்கொண்டால் கொஞ்சம் சிரமமாகிவிடும். கதையில் 79வது குறுக்கு தெரு…

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – 3

(THE CONQUEST OF HAPPINESS)  – BERTRAND RUSSEL அத்தியாயம் 3    போட்டி (தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்)  அமெரிக்காவில் உள்ள எந்த மனிதரையும் அல்லது இங்கிலாந்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் எந்த மனிதரையும், வாழ்வின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் அவர்களைத் தடுக்கும்…