Posted inஇலக்கியக்கட்டுரைகள்
அசோகமித்திரனின் “ஒற்றன்”
- பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை இந்த வாரம் படித்து முடித்தேன். நாவல் என்பதை விட நடைச்சித்திரம் அல்லது பயணக்கட்டுரை எனலாம். இதில் வருகிற கதை சொல்லிகூட அசோகமித்திரனே என்பதற்கு நாவலிலேயே பல தடயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, கதை சொல்லிக்கு மூன்று…