ஊசலாடும் இலைகள்…

அருணா சுப்ரமணியன்  மண்ணை அதீதம் நேசிக்கும் இலைகள்  விரைவில் உதிர்ந்து விடுகின்றன... மரத்தை அதீதம் நேசிக்கும் இலைகள்  நெருக்கமாய் ஒட்டிக்கொள்கின்றன... மண்ணையும் மரத்தையும்  ஒன்றாய் நேசிக்கும் இலைகள் தான்  கூடுவதா விலகுவதா  என்ற குழப்பத்தில்  ஊசலாடுகின்றன  ஒரு பெருங்காற்று வீசும் வரை....
அய்யப்ப பணிக்கர் – ஓர் அறிமுகம்

அய்யப்ப பணிக்கர் – ஓர் அறிமுகம்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் ======= மலையாள இலக்கிய உலகின் மிக முக்கியமான கவிஞர், இலக்கிய விமர்சகர், கல்வியியலாளர் என்று கூறுவதோடு அல்லாது கேரளத்தின் நவீனத்துவவாதி, பின்நவீனத்துவக் கர்மபிதா என்றெல்லாம் விவரணம் வரையத் தகுதியான ஒரு எழுத்தாளர் கே.அய்யப்ப பணிக்கர். அப்படியே கொஞ்சம் சுந்தர…
பிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்

பிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன். தனது 90வது வயதில் இயற்கை எய்தினார் பிடல் காஸ்ட்ரோ. சகல இணையத்தளங்களும், பத்திரிகைகளும் அவர் சம்பந்தமான அநேக விடயங்களைப் பிரசுரித்து விட்டனர். குறிப்பாக அவரது பிறப்பு சாதனை சோதனை என அனைத்தையும். இலக்கியப் பிரியர்களான நாம் அவரது அரசியலையும்…