Posted in

பூங்காற்று திரும்புமா?

This entry is part 1 of 12 in the series 13 மார்ச் 2016

முனைவா் சொ. ஏழுமலய் தமிழ்ப் பேராசிரியா், பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூா்.       செக்கச் சிவந்த மண்ணு … பூங்காற்று திரும்புமா?Read more

Posted in

அப்பாவும் மகனும்

This entry is part 3 of 12 in the series 13 மார்ச் 2016

  பாவண்ணன் தமக்குள் சீரான உறவில்லாத தந்தை-மகன் பாத்திரங்களைக் கொண்ட இரண்டு படைப்புகளை போன ஆண்டில் அடுத்தடுத்து படிக்கும்படி நேர்ந்தது. மறைந்த … அப்பாவும் மகனும்Read more

தொடுவானம் 111. அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை
Posted in

தொடுவானம் 111. அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை

This entry is part 4 of 12 in the series 13 மார்ச் 2016

அண்ணா தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் அவரை நேருக்கு நேர் பார்த்து அவருடைய சொல்லாற்றலைச்  செவுமடுக்கும் பேறு எனக்குக் கிட்டியது. … தொடுவானம் 111. அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கைRead more

Posted in

’ரிஷி’யின் கவிதைகள்: அடியாழ உள்வெளி

This entry is part 5 of 12 in the series 13 மார்ச் 2016

    கிரீடம் என்றாலே அரசன் நினைவுக்கு வருவதை ஏசுவின் சிரசிலிருந்து பெருகிய ரத்தம் இல்லாமலாக்கியதில் வரவான கையறுநிலை அருகதையில்லா அன்பில் … ’ரிஷி’யின் கவிதைகள்: அடியாழ உள்வெளிRead more

Posted in

குன்றுகளைக் குடைந்து கடலடியிலே தோண்டிய உலகிலே நீண்ட ஜப்பான் செய்கான் அதிசயக் குகை

This entry is part 6 of 12 in the series 13 மார்ச் 2016

[Japan’s Seikan Subsea Mountain Tunnel] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ https://youtu.be/HX-yhXFK7ss https://youtu.be/7lcwecXiL0I https://youtu.be/5nYGzo7QcUM ++++++++++++ … குன்றுகளைக் குடைந்து கடலடியிலே தோண்டிய உலகிலே நீண்ட ஜப்பான் செய்கான் அதிசயக் குகைRead more

Posted in

இயன்ற வரை

This entry is part 7 of 12 in the series 13 மார்ச் 2016

    நாசூக்காகக் காய்களை நகர்த்துகிறவர்கள்   இரண்டு மூன்று நகர்வுகளை யூகிக்க வல்லவர்கள்   கடிகார முள் சுருதியுடன் பேதலிக்காத … இயன்ற வரைRead more

தமிழ் விஞ்ஞான நூல் “விண்வெளி வெற்றிகள்”
Posted in

தமிழ் விஞ்ஞான நூல் “விண்வெளி வெற்றிகள்”

This entry is part 2 of 12 in the series 13 மார்ச் 2016

திண்ணை வாசகர்களே,   எனது தமிழ் விஞ்ஞான நூல் “விண்வெளி வெற்றிகள்”  முதற் தொகுப்பு : சந்திரமண்டலப் பயணங்கள் பற்றியது, தாரிணி … தமிழ் விஞ்ஞான நூல் “விண்வெளி வெற்றிகள்”Read more

கர்ணனுக்காக ஒரு கேள்வி !
Posted in

கர்ணனுக்காக ஒரு கேள்வி !

This entry is part 8 of 12 in the series 13 மார்ச் 2016

  பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   பாண்டவர் கெளரவர் நூற்றி ஐந்துபேருக்குக் குரு துரோணர்   ஏகலைவனிடம் கட்டைவிரல்வாங்கிய காரியவாதி   நிழலைவணங்கி … கர்ணனுக்காக ஒரு கேள்வி !Read more

Posted in

சமயவேல் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பறவைகள் நிரம்பிய முன்னிரவு ‘ தொகுப்பை முன் வைத்து…

This entry is part 9 of 12 in the series 13 மார்ச் 2016

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன் சமயவேல் தந்துள்ள ஐந்தாவது தொகுப்பு இது ! இவர் கவிதைகளை , ” அவரைப் போல … சமயவேல் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பறவைகள் நிரம்பிய முன்னிரவு ‘ தொகுப்பை முன் வைத்து…Read more

Posted in

சொற்களின் புத்தன்

This entry is part 10 of 12 in the series 13 மார்ச் 2016

  சேயோன் யாழ்வேந்தன்   சொற்களின் சிற்பி சிற்பியின் உளிச்சிதறல்களில் புதுப்புது சொற்களைக் காண்கிறான்   சொற்களின் வேடன் வேடனின் வித்தைகளில் … சொற்களின் புத்தன்Read more