சாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி -2

  டண்டனுக்கு இந்த கூட்டம், இந்த சலசலப்பு பிடிக்கும். தூர இருந்து வேடிக்கை பார்க்க. ஒரு குழந்தையின் உற்சாகம் அவர் முகத்தில் காணும். அவர் இதைப் பற்றியெல்லாம் பேசிக் கேட்க  வேண்டுமானால், கிஷோரி அமோன்கர் கச்சேரி துவங்கக் காத்திருப்பது  மாதிரி தான்.…

பஸ் ரோமியோக்கள்

  லேசாக தாமரையின்  மூச்சுக் காற்றோடு மெழுகுவர்த்தியின்  சுடர் தள்ளாடித்  தள்ளாடித் தலையாட்டிக் கொண்டே  எரிந்து அந்த அறைக்குள் மங்கிய வெளிச்சத்தை அழுது கொண்டே வாரி இறைத்துக் கொண்டிருந்தது. மெழுகு திரியின் ஒளியில் தாமரை  குனிந்து உட்கார்ந்து கொண்டு  நோட்டில் எதையோ…

கதையே கவிதையாய்! (9)

The Madman - when my sorrow was born - Khalil gibran   பவள சங்கரி   எம் துக்கம் செனித்த தருணமதில்.....-   (சோகத்தின் சுகம்)    எம் துக்கம் செனித்தபோது யான் அதைக் கவனமாக, பேணிப்…