Posted in

அந்த இடைவெளி…

This entry is part 38 of 44 in the series 30 அக்டோபர் 2011

இரைதேடச் செல்லும் பறவை
இரையாகிப்போகிறது எங்கோ..
இறைதேடிச் செல்பவன்
இறையாகிவிடுகிறான் இறந்து..
தொடங்கிடும் பயணமெல்லாம்
தொடுவதில்லை இலக்கை..
தெடக்கத்திற்கும் முடிவுக்குமுள்ள
இடைவெளிதான்
இயற்கையோ- இறையோ…!

-செண்பக ஜெகதீசன்…

Series Navigationஜீ வி த ம்பஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *