ஆழத்தில் புதைந்த விதை ஒன்று
தனது வாழா வெட்டித்தனத்தை
எண்ணியபடி அழுகிறது
முளைக்கும் காலத்தில்
தூங்கிப் போனதால்
இறப்பதற்கும் பிழைக்கவும்
வழியற்றது புரிகிறது
தன்னோடு விதைக்கப்பட்ட
விதைகள் யாவும் முளைத்து
செடியாய் அவதரித்தது
கண்ணுக்குள் விரிகிறது
அந்தச் செடிகளின் வேர்கள்
தன்னை சூழ்ந்து நெருக்குவதாகவும்
அவமதிப்பதாகவும் தோன்ற
இன்னும் ஆழத்தில் புதைந்தது.
தானும் மீள்வேன்
மண் மீது முளைப்பேன் எனும்
நம்பிக்கையின் மீது ஒரு நாள்
மண் விழுந்தது
யுகங்களாய் நடந்த
விளைச்சலுக்கு முடிவெழுத
பாத்தி கட்டிய நிலத்தை
வீட்டு மனைக்கு வித்திட்டதால்
விதையுனுடைய கனவும்
காலாவதியானது
பயிர்கள் வளர்ந்த மண்ணில்
வளர்ந்த கட்டிடங்கள்
விதைக்கு கல்லறையாகிட
முளைப்பேன் எனும் சபதம்
முடிவுக்கு வந்தது.
தினமும் தோன்றும்
கெட்ட கனவிற்கும்
உளைச்சலுக்கும் காரணம்
அந்த விதையின் ஆவிதான் என
புது வீட்டுக் காரன்
அறிவானா என்ன ?
- ரமணி கவிதைகள்
- பேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…
- மாயங்களின் யதார்த்த வெளி
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9
- பந்தல்
- Nandu 1 – அல்லிக் கோட்டை
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)
- எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)
- இரவை வென்ற விழிகள்
- இந்திரனும் அருந்ததிராயும்
- பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
- பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்
- மின்சாரக்கோளாறு
- சன்மானம்
- கனவுக்குள் யாரோ..?
- அந்தரங்கம் – இந்தி மொழிச் சிறுகதை
- கடைசி இரவு
- இறப்பு முதல், இறப்பு வரை
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 12
- கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்
- பசி வகை!
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)
- எடை மேடை
- ஒரு விதையின் சாபம்
- சந்திப்பு
- தமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்
- எஸ்டிமேட்
- (77) – நினைவுகளின் சுவட்டில்
- மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்
- புராதனத் தொடர்ச்சி
- சொன்னேனே!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)
- மரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா? கூடாதா? மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்
- தற்காலப் பார்வையில் திருக்குறள்
- முன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்
- நவீனத்துவம்
- இலக்கியவாதிகளின் அடிமைகள்
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47
- ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்
- இஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா?
Very good. Keep writing.