பூகோள வரைபடங்கள் இல்லாமல்
திசையை அவதானித்து தேசங்களைக்
கடப்பதாய்
பறந்தும் மிதந்தும் மின்னல் வேக
இறக்கத்தில் ஒரு மீனைக் கொத்திச்
செல்வதாய்
வளாகங்களின் சாளர மேற்புறத்து
வெயில் மறைப்புகளில் ஒடுங்கிப்
பெருகுவதாய்
மலரினுள் நுழைந்து தேனெடுத்து
மரத்தைக் கொத்தி இரை தேடி
ஜீவிப்பதாய்
வணங்கப் படுவதாய் உண்ணப் படுவதாய்
ஒரு வலையை விடவும் நுண்ணிய கூடு
கட்டும் திறனாளியாய்
இன்னும் பலவாய் அறியப்பட்ட பறவையின்
நாள் முழுதுமான இயங்குதல் அனைத்தும்
காணக் கிடைப்பதில்லை
உதிர்ந்த சிறகுகளும்
சிதறிய இறகுகளும்
சில கவிதைகளும்
 
-சத்யானந்தன்
- முத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்
 - கதையல்ல வரலாறு (தொடர்) 1
 - சலனப் பாசியின் பசலை.
 - நிழல் வேர்கள்
 - நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….
 - ஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்
 - காற்றும் நானும்
 - ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..
 - சமன் விதி
 - புறமுகம்.
 - புழுக்கம்
 - நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்.
 - (71) – நினைவுகளின் சுவட்டில்
 - சனி மூலையில் தான் நானும்
 - வினா ….
 - இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
 - எனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)
 - மகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக
 - பிறந்த மண்
 - காலம் – பொன்
 - ப.மதியழகன் கவிதைகள்
 - காட்சியும் தரிசனமும்
 - ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி
 - சின்னப்பயல் கவிதைகள்
 - காகித முரண்
 - அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்
 - விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்
 - மேலதிகாரிகள்
 - அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்
 - என்னைக் கைது செய்யப் போகிறார்கள்
 - கவிஞனின் மனைவி
 - வாழ்தலை மறந்த கதை
 - ஊதா நிற யானை
 - இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்
 - “அறுபத்து நான்காவது நாயன்மார்“
 - கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)
 - கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)
 - 21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5
 - பாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6
 - கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்
 - ஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்
 - திண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்
 - இருள் குவியும் நிழல் முற்றம்
 - பழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு
 - பெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..
 
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது. – பிரமிள்