மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
கண்ணீ ரோடு இருந்த
யாரைத் திருப்பி அனுப்பினாய் நீ ?
என்ன தந்திரம் செய்து மீண்டும்
இழுத்து வரப் போகிறாய்
இப்போது உன் வழிக்கு ?
இந்த இனிய தேன் இரவில்
பூத்துப் பொங்கும் பூங்காவில்
போகுல் மரத்தடி நறுமண அசைவில்
புகுந்தவன் அவனா உன் மனதில் ?
அந்தோ ! ஓர் வசந்த இரவினிலே
நம் இதயங்கள் கலந்து
பற்றிக் கொண்டன.
பத்துத் திக்கிலும் காட்சிக் களஞ்சியம்
பூத்துக் குலுங்கும்
என்ன தந்திரம் செய்து நீ
மீண்டும் அவனை
இழுத்து வரப் போகிறாய்
இப்போது உன் வழிக்கு ?
காதல் மொழிகள் சிலவற்றை
ஒருவருக் கொருவர்
காதில் ஓதிக் குசுகுசுத்தால் —
அவன் கழுத்தில் சூட
அந்த மலர் மாலையை நீ
அணிவிக்கத் துணிந்தால்,
வசந்த கால முழுமதி இரவு
வந்திடும்
மீண்டும் மீண்டும் !
ஒருபோதும்
திரும்பி மீளாதவன்
உன்னை விட்டு விலகியவனே !
காலம் சாதகமாய் உள்ளது
தவறிய தருணம் சில நிமிடம் !
தாகம் எப்போதும் கொண்ட
ஆத்மா
சூடு போட்டு விடும் !
என்ன தந்திரம் செய்து நீ
மீண்டும் அவனை
இழுத்து வரப் போகிறாய்
இப்போது உன் வழிக்கு ?
+++++++++++++++
போகுல்* Bokul / বকুল
Bokul in Bengal, (Mimusops elengi). Praised in traditional Indian medical system (Ayurveda) as analgesic, anti-
thirst, refrigerant, anti-inflammatory. Big, dense tree. Small star shaped white flowers with light, very pleasant
fragrance. Gather the flowers when they fall off the tree and they will remain fragrant for 3/4 days, before totally
drying out. Children sometimes like to chew the fruit for its tangy taste. The fruits support a very noisy cuckoo
population, who keep the area alive with their shrill calls dawn to dusk & in brightly moonlit nights of summer.
Calcutta, India, 20.6.2007
+++++++++++++++++++
பாட்டு : 383 தாகூர் தன் 25 வயதில் எழுதியது (1887)
+++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated
from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 6, 2012
*********************
- வைரமுத்து படைப்புகளில் கிராமப்புற மருத்துவம்
- அகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்
- கவிதைகள்
- கருவ மரம் பஸ் ஸ்டாப்
- கானல் நீர்..!
- ப.மதியழகனின் “சதுரங்கம்” : பிணங்கள் வாழும் வீட்டுக்குப் பயணிப்போம்
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 34
- பின் நவீன திரைப்படங்கள்: எம் ஜி சுரேஷின் கட்டுரையை முன்வைத்து. .
- ஹரி சங்கர் & ஹரீஷ் நாராயணனின் ‘அம்புலி ‘ ( முப்பரிமாணம் )
- தொடரால் பெயர்பெற்ற தும்பி சேர்கீரனார்
- குப்பை அல்லது ஊர் கூடி…
- போதலின் தனிமை : யாழன் ஆதி
- தமிழ் ஸ்டூடியோவின் குறும்படங்கள் திரையிடல்
- மொட்டுக்கள் மலர்கின்றன
- இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17
- புதியதோர் உலகம் – குறுங்கதை
- மெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். — சிற்றிதழ்கள் ஒரு பார்வை
- கவிஞர் முடியரசனாரின் வாழ்வும் இலக்கியப் பணிகளும்
- “அவர் அப்படித்தான்…”
- வடிவுடையானின் ” மனம் ஒரு வெற்றுக் காகிதம் “
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 14
- செல்வாவின் ‘ நாங்க ‘
- அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10)
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -3
- விஸ்வரூபம் – அத்தியாயம் எண்பது
- வழிச் செலவு
- கவிதைகள்
- பாராட்ட வருகிறார்கள்
- பஞ்சதந்திரம் தொடர் 34- சாண்டிலித்தாயின் பேரம்
- நிலவுக்குத் தெரியும் – சந்திரா ரவீந்திரன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு
- முன்னணியின் பின்னணிகள் – 31
- எனது இலக்கிய அனுபவங்கள் – 21 -எழுத்தாளர் சந்திப்பு – 8. தி.சு.சதாசிவம்
- தாகூரின் கீதப் பாமாலை – 3 உன்னைப் புறக்கணித்தவன்
உயர்திரு.சி.ஜெயபாரதன் அவர்களுக்கு.
தாகூரின் கவிதைகள் ஒவ்வொன்றும் அபாரம்……காதலை சொல்கிறது….கீதமாய்….
சில சமயங்களில் ஆத்மாவின் ஓலமாய்….இருந்தாலும் மனக்கூவல் அழகு….அவர் மனதின் தேவதை
அவருக்கு கற்பனை சுரங்கத்தை காட்டி இருக்க வேண்டும்….அன்பெனும் தேன் ஊற்றில்
அள்ளி அள்ளித் தரும் ஆழகு…அத்தனையையும் அப்படியே தமிழாக்கி தந்து அதே சுவையை
சுவைக்க வைத்த உங்களுக்கு நன்று என்ற .வார்த்தைகள் நிரப்பி விடாது நல் வாழ்த்துக்களை…
ஜெயஸ்ரீ ஷங்கர்.