நிஜங்களைத் தேடியவன்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 25 of 27 in the series 6 செப்டம்பர் 2015

தாரமங்கலம் வளவன்

நிஜங்களைத் தேடியவன் உறங்குகிறான்
என்று இவனின் கல்லறையில் எழுதுங்கள்..

இவனை எழுப்பி கேளுங்கள்
காலமெல்லாம் நிஜங்களைத் தேடினாயே
கடைசியிலாவது அது கிடைத்ததா என்று..

Series Navigationகம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில்பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ – குணா.கவியழகனின் ‘விடமேறிய கனவு’ –
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *