நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2014

author
0 minutes, 2 seconds Read
This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம்,

                                      கிள்ளிப்பாலம்,  திருவனந்தபுரம்-695002

 

                

அன்புடையீர்,

ஆண்டுதோறும் நடைபெறும் “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் வழங்கும் விழா     26-4-2014 சனிக்கிழமையன்று மாலை5.30 மணிக்கு தமிழ்ச்சங்க பி.ஆர்.எஸ் அரங்கில்  கீழ்க்கண்ட நிகழ்வுகளின்படி நடைபெற உள்ளது.அன்பர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்தியருள வேண்டுகிறோம்.

கிருஷ்ணவேணி ஹரிலால்                                                                  மு.முத்துராமன்

செயலாளர்                                                                                                  தலைவர்

நிகழ்வன                                                                            

தமிழ்த்தாய் வாழ்த்து;

தலைமை &ரவேற்புரை              திரு.முத்துராமன்,சங்கத்தலைவர்

விருது பெறுவோர் அறிமுகம்; நடுவர்கள்

“ நீலபத்மம்”; திரு சாந்தாராம், ஐ.பி.எஸ்.  

                             தலைமுறைகள்”; முனவர் கிருஷ்ணசாமி

  விருது வழங்கல்,; முனைவர்.பி.கெ.பொன்னுசாமி, முன்னாள்     துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்  & மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்.

சிறப்புரை (மலையாளம்); முனைவர் எம்.ஆர். தம்பான் இயக்குநர், மலையாள மொழி இயல், கேரளா.

சிறப்புரையும்(தமிழ்) நீல பத்மநாபன்நூல்கள் வெளியீடும்;

திரு இரா.முருகன், எழுத்தாளர் , சென்னை

விருது பெறுவோர் தம் படைப்புகள் வாசிப்பு;                                                                                                                                          

நீலபத்மம்; கவிதை; …………………………

 தலைமுறைகள்; கதை;. …………………….

நீல பத்மநாபனின் கவிதை வாசிப்பு;    திருமதி கோமதி கோதண்டராமன்                        

ஆவணப் படம்(நீல பத்மநாபனுடன் ஒரு நாள்) திரையிடல்; கலைஞர் கமலஹாசன், எழுத்தாளர் இரா. முருகனுடன் உருவாக்கியது.(மையம்  வெளியீடு)

வெளியிடும்நூல்கள்;

தமிழ்; ”நீல பத்மநாபனின் 168 கதைகள்”, ”தலைமுறைகள்”(கிளாசிக் பதிப்பு) “நீலபத்மநாபன் இலக்கியத்தடம்”

மலையாளம்; ”தேரோடுன்ன வீதி”, ”சரணாகதி”(கவிதைத் தொகுதிகள்),ஆவணிப்பிறப்பு(கதைகள்).

கன்னடம், இந்தி ’இலைஉதிர்காலத்தின் மொழியாக்கங்கள்(சாகித்ய அக்காதமி பரிசு பெற்ற நாவல்)

முதல்பிரதியைப் பெறுபவர்;திரு.மு.முத்துராமன்

கூத்தரங்க நிகழ்ச்சி; மெல்லிசை(வாய்ப்பாட்டு); மாஸ்டர் என்.எச்.சஞ்சய்.

நன்றியுரை                     ;கிருஷ்ணவேணி ஹரிலால், செயலாளர்

                        

 

 

Series Navigationஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *