Posted in

வளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்

This entry is part 1 of 21 in the series 31 மே 2015

வளவ. துரையன் படைப்புலகம்
நாள் : 07-06-2015 ஞாயிறு
நேரம் : காலை 9.30 மணி
இடம்
ஆனந்தபவன் உணவு விடுதி அரங்கம்,
கிருஷ்ணாலயா அருகில்
தலைமை : பாவண்ணன்
வரவேற்புரை : இரா. வேங்கடபதி
——————————–படைப்புகள் பற்றிய உரை—————————————-
பல்லவி குமார், தி. சிவக்குமார், ந. பாஸ்கரன், சௌ. இரகுவீரர்
இல. இரகுராமன், சு. ஜெயஸ்ரீ, க. நாகராசன், எஸ்ஸார்சி
—————————————வாழ்த்துரை————————————
இரா, அரங்கநாதன், இரா. நடராசன், என். பால்கி,
கோ. மன்றவாணன், கவி. வெற்றிச்செல்வி, வெ. நீலகண்டன், சு.நரசிம்மன், கவி. மனோ, பீ. ஜமால், க. சிவலிங்கம், துரை. சுந்தரமூர்த்தி, இரா. துரைக்கண்ணு, ப. பாரதிதாசன்.
ஏற்புரை : வளவ. துரையன்
அனைவரும் வருக! வருக!!
———————–நண்பர்கள் குழாம், கடலூர், வளவனூர்.——————————–

Series Navigationமிதிலாவிலாஸ்-20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *