2013ம் ஆண்டுக்கான விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கியை தேர்வு
செய்துள்ளோம்.
கோணங்கி கடந்த 30 ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியத்துக்கு சிறப்பான பங்களிப்புகள்
செய்து வருபவர்.கல்குதிரை என்ற சிற்றிதழை தொடர்ந்து நடத்தி புதிய ஆக்கங்களை தமிழுக்கு
கொண்டு வந்தவர்.செறிவான உலக இலக்கியப் பார்வைகளை அறிமுகப்படுத்தியவர்.புதிய
கதை சொல்லும் முறை மூலமும்,தொன்மை கலாச்சாரத் தொடர்புகளின் ஊடாட்டங்களை
நவீன வாழ்வில் பொருத்திப் பார்ப்பதின் மூலமும் புதிர்த்தன்மை கொண்ட ஒரு தனித்த
வாழ்க்கைநிலையை கட்டமைப்பவர்.வணிக விழுமியங்களுக்கு எதிரான எழுத்தும்,வாழ்க்கை
முறையும் கொண்டு தீவிரமான கலைச் சூழல் குறித்த உணர்வை உருவாக்குபவர்.
மதினிமார்கள் கதை,கொல்லனின் ஆறு பெண் மக்கள்,பொம்மைகள் உடைபடும் நகரம்,பட்டுப்
பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்,உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை ஆகிய சிறுகதைத்
தொகுப்புகளும் பாழி,பிதிரா ஆகிய நாவல்களும் நகுலன்,தாஸ்தாவ்ஸ்கி,மார்க்வெஸ் ஆகியோர்
குறித்த கல்குதிரை தொகுப்புகளும் இவருடைய முக்கிய படைப்புகள்.
நா கோபால்சாமி
அமைப்பாளர், விளக்கு
- திருப்பூர் அரிமா விருதுகள்
- Mahabharatha Epic Retold in 3069 rhyming couplets
- கவிதையும் நானும்
- விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கி
- நடு
- அரவாணியர் – பிரச்சனைகளும் தீர்வுகளும்
- தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா
- மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவணரின் தமிழாக்கப் பணிகள்
- தொடுவானம் – 35. நடுக்கடலில் சம்பந்தம்
- பாவண்ணன் கவிதைகள்
- ஆசியாவின் முதற் சாதனையாகச் செந்நிறக் கோளைச் சுற்றிவரும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்
- வாழ்க்கை ஒரு வானவில் – 22
- இரண்டாவது திருமணம்
- சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்
- தந்தையானவள் – அத்தியாயம் -2
- ஒரு மகுடத்தைச் சிறகுகள் சுமந்து செல்லாது: இன்குலாப் நேர்காணல்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 23 முடிவுக் காட்சி
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-7
- கதை சொல்லி விருதுகள்
- ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – என்சிபிஎச் விருது
- இலக்கியச் சோலை- நாள் : 5—10—2014, ஞாயிறு காலை 10 மணி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 94
- தினம் என் பயணங்கள் -35 ஒரு பயங்கரத் தோற்றம் !
- ஒரு துளி நீர் விட்டல் ராவின் நதிமூலம்
- தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடு
Don’t worry Vilakku. Better late than never. All writers create for their own intellecual satisfaction. True. Yet, by conferring awards on writers like Konangi, you bring them to light. We come to know them. It is an advantage for us, the reading Tamil world and to Tamil lit. in general. As I said often, a lit should be vibrant and only new writers, they must be avant garde, to me – should come up to make it more and more vibrant. Konangi is avant-garde. In Tamil, it is difficult to be avant-garde. But writers write and write, regardless of your awards. In some rare cases, awards spoil them. Their powers decline; and they degenerate into mortals like us. So we award them for our own good.
Congrats!
தப்பான தலைப்புமட்டுமன்றி, insulting கூட. கோணங்கிக்கு பரிசு கொடுத்து நீங்கள்தான் உயர்ந்தீர்கள். அப்படியிருக்க, உங்கள் விருதுக்கு அவர் தகுதியுடையவராகிறார் என்பது ஓவராத் தெரியல ?