தனித்த அந்திமப்பறவை ஒன்று
அலறல்களடக்கி
மெல்லிய  அனத்தல்கள்
மட்டுமே கூவல்களாக
மட்டுமே கூவல்களாக
அதன் சப்தங்கள் நடுநிசியில்
உயிரில் பாய்ந்து ஊடுருவி
சிலிர்த்து எழும்பின ரோமகால்கள்
சொந்தங்களையிழந்த தாக்கம்
என்றோ தொட்டுச் சென்ற
மிச்சமிருக்கும் ரவையின் வடு ..
ஒப்புக்கொடுத்து மீண்ட மரணம்
ரத்தசகதியில் கிடந்த
அப்பாவின் சடலம்
கோரமாய் சிதைக்கப்பட்ட
தம்பியின் முகம்
அராஜகத்தின் எல்லைகளில்
தீவிரவாதம்
எல்லாம் ஒருங்கே தோன்ற
தொலைத்த சுவடுகளில்
பாதம் பதித்து மீண்டும்
எழுந்தன மூடி வைத்த
நிழற்படங்கள்
ஷம்மி முத்துவேல்
- இந்த வாரம் அப்படி: அல்லது ராமதேவின் போராட்டமும் காங்கிரஸின் சர்க்கசும்
 - ஜெயகாந்தன் என்றொரு மனிதர்
 - காட்சி மயக்கம்
 - நிகழ்வுகள் மூன்று
 - ஊரில் மழையாமே?!
 - சதுரங்கம்
 - மனவழிச் சாலை
 - ஒரிகமி
 - கணமேனும்
 - அறிகுறி
 - கவிதை
 - தேசிய ஒருமைப்பாட்டுக்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !
 - பீரப்பா தர்காவிற்கு வந்திருந்தார்
 - ‘காதல் இரவொன்றிற்க்காக
 - சாமானியனிடம் இந்திய சர்க்கார் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்
 - பெற்றால்தான் பிள்ளையா?
 - நெருப்பின் நிழல்
 - நிழலின் படங்கள்…
 - வட்ட மேசை
 - மன்னிக்க வேண்டுகிறேன்
 - எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமை
 - மூன்று பெண்கள்
 - (69) – நினைவுகளின் சுவட்டில்
 - கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -4)
 - கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிதற்றும் சிறுவன் (கவிதை -37)
 - “பழமொழிகளில் தன்முன்னேற்றச் சிந்தனைகள்“
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4
 - அலையும் வெய்யில்:-
 - ஒன்றுமறியாத பூனைக்குட்டி..:-
 - சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 39
 - இப்போதைக்கு இது (நடந்து முடிந்த தேர்தலும் ஆட்சிமாற்றமும்)
 - 2011 ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின் சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்மானம் -3
 - மக்பூல் ஃபிதா ஹுசைன் – நீண்ட நெடிய கலை வாழ்வில் சில கரும்புள்ளிகள்
 
									