This entry is part 26 of 48 in the series 11 டிசம்பர் 2011

புதுக்கோட்டை இலக்கியப் பேரவை சார்பில் 33 அறிஞர்களுக்கு விருதளித்து பாராட்டிச் சிறப்பிக்கும் ஐம்பெரும் விழா வரும் 18 ஆம்தேதி புதுக்கோட்டை சில்வர் அரங்கில் நடை பெற உள்ளது. அனைவரும் வருகை தந்துச் சிறப்பிக்க வேண்டுகிறோம்

Series Navigationகிரிஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் நூல் வெளியீட்டு விழாஇரவின் முடிவில்.