This entry is part 3 of 35 in the series 11 மார்ச் 2012

1. விதை

சிந்‌திய கண்ணீர்
விருட்சமாகும் விதை…

2. சித்ரவதை

பெற்ற வதை
இப்பொழுதோ
சித்திரமாக
புகழுடன்,
மிடுக்குடன்
வனிதைகள்.
நெகிழ்ச்சியுடன்
தமிழ் மூண்டாசு

3. வாக்காளான்

நித்தமும் புறமுதுகிட்டு
ஒரு நாள் மட்டும்
விரல் உயர்த்தி

4. கணிணி

கலகம் ,
காமம்,
காதல் ,
கற்க
நீ
கண்ணன்ணா ?

Series Navigationஅகநானூற்று ஔவையார் பாடல்களில் உளவெளிப்பாடுகள்கருவ மரம் பஸ் ஸ்டாப்