தாய்த்தமிழ்ப் பள்ளி

”தமிழுக்கும் அமுதென்று பேர்” அமுது என்றால் சாவா மருந்து. தமிழ் என்றும் அழிவதில்லை என்பது இதன் பொருள். ஆனால் இன்று தமிழகத்தில் இந்நிலை  மாறி  தமிழ்மொழி அழிந்துகொண்டிருக்கிறது. அப்படி அழிந்து கொண்டிருக்கின்ற தாய்மொழியாம் தமிழைக் காப்பாற்ற, வளர்க்க தொடங்கப்பட்ட பள்ளி தான்…
“ஏக்கம் நுாறு”  “கனிவிருத்தம்” கவிதை நுால்களை  கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார்

“ஏக்கம் நுாறு” “கனிவிருத்தம்” கவிதை நுால்களை கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார்

கம்பன் உறவுகளே வணக்கம்! புதுக்கோட்டையில் இயங்கும் பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் நடத்தும் இலக்கியத் திருவிழாவில் என்னுடைய "ஏக்கம் நுாறு"  "கனிவிருத்தம்" ஆகிய கவிதை நுால்களை இயக்குநா் திலகம் கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார் அழைப்பிதழ் இணைத்துள்ளேன். அன்புடன் கவிஞா் கி. பாரதிதாசன்…

தொடுவானம் 52. குளத்தங்கரையில் கோகிலம்

கோகிலத்தின் கருவிழிகள் என்னையே வைத்தவிழி வாங்காமல் பார்த்தது என்னை சற்று தடுமாறச் செய்தது! இது என்ன விந்தை! மணமேடையில் அமர்ந்துகொண்டு, கழுத்தில் தாலியையும் ஏந்திய சில நிமிடங்களில் இந்த மணப்பெண் இப்படி என்னைப் பார்க்கிறாளே! கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இவ்வளவு துணிச்சல்…
சுப்ரபாரதிமணியனின் ” சப்பரம்” நாவல் வெளியீடு:

சுப்ரபாரதிமணியனின் ” சப்பரம்” நாவல் வெளியீடு:

“ நெசவாளர்களுக்கு போதிய சமூக பாதுகாப்பு இல்லை. சமூக பாதுகாப்பு பெற அவர்கள் போராட வேண்டும்  “ ” காலம் காலமாக நெசவாளர்கள் தனியார் முதலாளிகளிடம் கூலி நெசவு செய்து வருகிறார்கள். அவர்களிடம் அவர்களுக்கு தொழிலாளி என்ற அந்தஸ்து கூட இல்லை.அவர்களுக்கு…

நாடற்றவளின் நாட்குறிப்புகள்

  மலேசியாவிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த அத்தனை நாளிதழ்களிலும் அன்றைய தினத்தில் ஜூன்லாவ் தான் தலைப்புச் செய்தியாக இருந்தாள். அவள் சீனமொழியான மாண்ட்ரீனில் எழுதியிருந்த தினக்குறிப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் நாளிதழ்களிலும் வெளியாகியிருந்ததை நானும் வாசித்திருந்தேன். ஒரு பெண்ணின் மிகச் சாதாரணமான நாட்குறிப்புகள்…

ஆனந்த பவன் -காட்சி-23 இறுதிக் காட்சி

  இடம்: ஆனந்த பவன்   நேரம்: காலை மணி ஏழரை.   உறுப்பினர்: ராஜாமணி, சுப்பண்ணா, மாதவன், உமாசங்கர், ராமையா மற்றும் ரங்கையர், பாபா.   (சூழ்நிலை: ராஜாமணி கேஷில் உட்கார்ந்து பில் வாங்கிக் கொண்டிருக்கிறான். எதிரில் சுப்பண்ணா நின்று,…

குப்பண்ணா உணவகம் (மெஸ்)

மாம்பலம் பேருந்து நிலையத்தை ஒட்டி இருக்கும் காவலர் குடியிருப்பின் ஓரம், கொஞ்ச தூரம் நடந்தீர்களானால், உங்களுக்கு குப்பண்ணா உணவுக்கூடத்தைப் பார்க்காமல் இருக்கமுடியாது. இப்போது பெரும் வியாபார மையமாக மாறி விட்ட தியாகராய நகரின் பூர்வாசிரமப் பெயர்தான் மாம்பலம். அன்று காலாற கைவீசி…
மருத்துவக் கட்டுரை   –  குடல் புண் அழற்சி

மருத்துவக் கட்டுரை – குடல் புண் அழற்சி

                               குடல் புண் அழற்சி நோய் என்பது வயிற்றுப் போக்கு தொடர்புடையது. ஒரு சிலருக்கு இது ஏற்பட்டால் வெறும் வயிற்றுப்போக்குதான் என்று எண்ணி சிகிச்சை மேற்கொள்வது தவறாகும். சாதாரண ஓரிரு நாட்கள் உண்டாகும் வயிற்றுப்போக்கு போன்று இல்லாமல் இது முற்றிலும் மாறுபட்ட…
இலக்கிய வட்ட உரைகள்: 11  வண்ணநிலவனின் தெரு  மு இராமனாதன்

இலக்கிய வட்ட உரைகள்: 11 வண்ணநிலவனின் தெரு மு இராமனாதன்

மு இராமனாதன்   (செப்டம்பர் 1, 2002 அன்று ‘எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் பேசியது)   அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன்.   இன்று வண்ணநிலவனின் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’வுக்குள் சென்று வரப்போகிறோம். அந்தத்…

படிக்கலாம் வாங்க…. தாய்மொழி வழிக்கல்வி

  ” இந்தியாவில் ஏழு குழந்தைகளில் அய்ந்து பேர் பள்ளிக்குச் செல்லவில்லை. இங்குள்ள 5 கிராமங்களில் 4ல் பள்ளிக்கூடமே இல்லை. தொடக்கக் கல்வியை நாடு முழுக்க இலவசக் கட்டாயக் கல்வியாக்கச் சட்டம் கொண்டு வர வேண்டும்.” 1910 ம் ஆண்டில் இப்படிக்…