அட்லாண்டிக் உப்புக் கடலடியே, புதிராய்ச் சுவைநீர்ப் பூதக்கடல் ஒன்று புதைந்துள்ளது.

The yellow hatched area shows where the giant aquifer is located. Source: Gustafson et al./Scientific Reports சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ கல்தோன்றி மண் வளமான போதுபுல்தோன்றிப் பூ மலரபுழுக்கள் நெளிய நீர்வளம்செழித்த தெப்படி…

தாயினும் சாலப் பரிந்து…

என். ஸ்ரீதரன் ரஞ்சனி சபாவில்  பிரபல பாடகி நந்தனி ஹம்சத்வனி ராகத்தில் பாடிக் கொண்டிருக்கிறாள். அவளுடன்  தக்ஷனா மூர்த்தி வயலினும் . சிவராமன் மிருதங்கமும்  சேர்ந்திசைக்கக்  கச்சேரி களை கட்டி விட்டது.  தன் அபார குரல் வளம் மற்றும் ஆழமான  இசை…
கவிதைகள்

கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் இருத்தலியலில் மனசாட்சியின் முக்கியப் பங்களிப்பு தன்னிடமில்லாத மனசாட்சியை என்னிடம் எதிர்பார்த்தவரிடம் அதெப்படி நியாயம் என்றேன். தன்னிடம் இல்லாத நியாயத்தை என்னிடம் எதிர்பார்த்தவரிடம் அதெப்படி சரியாகும் என்றேன். தன்னிடம் இல்லாத சரியை என்னிடம் எதிர்பார்த்தவரிடம் இன்னுமென்னென்னவோ விதங்களில் நான்…

வாழும் அர்த்தங்கள்

மஞ்சுளா தேடும் ஆசைகளை  குழந்தையின் கைகளைப் போல்  ஒவ்வொன்றாய்  பொறுக்கிக் கொண்டிருக்கிறது  இளமை  பொறுக்கப்பட்ட காய்களை  சிலருக்கு நகர்த்தியும்  சிலருக்கு வீழ்த்தியும்  விளையாடுகிறது  வாழ்க்கை  சிறு பிள்ளைகளின்  நாவில்  ஒட்டிக்கொண்டிருக்கும்  மிட்டாய்களை போல்  கரைகின்றன  பொழுதுகள்  மீந்திருக்கும் சுவையை  சப்புக்கொட்டியபடி  நகர்ந்து…

இரவின் நிசப்தம்

மா -னீ.  நீளுகின்ற மூன்றாம் சாமத்தில் எழுந்தமர்கிறது மனம் . எதோ ஒன்றை எழுதாத இரவு கொடியது . எழுதியும் பதியாத சொல்லின் வீரியம் வலுவில்லா சிந்தனைக்கு சாட்சி. தாலாட்ட யாருமில்லா எழுத்து தனித்து வாழும் குழந்தை . ஏதோஒன்றை எழுத…