Posted inஅரசியல் சமூகம் கடிதங்கள் அறிவிப்புகள்
Posted inஅரசியல் சமூகம் கடிதங்கள் அறிவிப்புகள்
ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி
இருளைப் பார்த்துப் பயப்படுவதைவிட, இருளைப் பார்த்துப் புலமுவதைவிட அதைப் போக்க நம்மாலானதைச் செய்வது, ஒரு சிறு அகல்விளக்கையேனும் ஏற்றிவைப்பது மேல். சமூகத்தின் இருள் என்பது அறியாமை, ஏற்றத்தாழ்வுகள் போன்ற அதன் சீர்கேடுகள். இவை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் பரவியிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அந்தச் சமுதாயம்…