இனிப்பும் கசப்பும் – எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து

                             [எஸ்ஸார்சியின், “இன்னும் ஓர் அம்மா” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து] சிறுகதை, கட்டுரை, புதினம், கவிதை, மொழிப்பெயர்ப்பு எனப் பலதுறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர் தோழர் எஸ்ஸார்சி. அவரின் அண்மை வெளியீடு “இன்னும் ஓர் அம்மா” எனும் சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பில் பதினாறு…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ் 27 செப்டம்பர் 2020 அன்று பிரசுரமாகியது. அதன் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: (மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பற்றியவை) அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!  - விக்கி எஸ்.பி.பி. என்னும் H2O – சுரேஷ் கண்ணன் பூப்போலே உன் புன்னகையில்… குமரன் கிருஷ்ணன் இதர கட்டுரைகள்: இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல் – பழனி…

கவிதைகள்

புஷ்பால ஜெயக்குமார் 1 அவள் சிலையாய் இருந்தால் பொய்யாய் நிறுவுவதை உடைக்கலாம் அறிவதன் பொருட்டு தானாக அது தேர்ந்தெடுத்துகொள்கிறது மறுப்பதற்கு வழியில்லாமல் பிறகு ஒரு இடத்தில் ஒரு கொடி வளர்வதை போல்  அதை பயத்தின் ஆசையோடு தோன்றும் அவளது வாசனை மற்றும்…

வற்றும் கடல்

கு.அழகர்சாமி ஆர்ப்பரிக்கிறது அது- ஆச்சரியத்தில் ததும்பும் குழந்தையின்  விழிகளில் தளும்பி வழிகிறது அது. அலையலையாய்க்  குழறுகிறது. அதே போல் குழறுகிறது குழந்தையும். என்ன  அது? விடாது வினவுகிறார் தந்தை. உணர்ந்த குழந்தை உச்சரிக்காது திகைக்கிறது. ’கடல்’- கற்பிக்கிறார் தந்தை. வார்த்தை கற்ற…
கொத்தமங்கலம் சுப்புவின் நூல்: “மருக்கொழுந்து” : அணிந்துரை

கொத்தமங்கலம் சுப்புவின் நூல்: “மருக்கொழுந்து” : அணிந்துரை

  சு.பசுபதி, கனடா   ==============  பத்மஸ்ரீ, கலைமணி கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் மண்வாசனை கமழும் கவிதைகளை ரசிகமணி டி.கே.சி. , பேராசிரியர் கல்கி போன்றோர் ரசித்து, அந்த நடையிலேயே தொடர்ந்து எழுதச் சொன்னார்கள் என்பதை நாடு அறியும். அப்படிப்பட்ட மண்மணமும் ,…

கவிதையும் ரசனையும் – 2 – வைதீஸ்வரன்

அழகியசிங்கர்     கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த தினம் 22ஆம் தேதி செப்டம்பர் மாதம். இன்று நம்முடன் இருப்பவர் எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதி வரும் வைதீஸ்வரன்.  அவர் ஒரு ஓவியர், ஒரு சிறுகதை ஆசிரியர், ஒரு கட்டுரையாளர்.அவருடைய எதாவது ஒரு கவிதையை…

கள்ளுக்குத் தடைவிதிக்க முடியாது

கோ. மன்றவாணன்      கள் விகுதி பின்னர் வந்தது. கள் விகுதியை உயர்திணைக்குப் பயன்படுத்தக் கூடாது. அஃறிணைப் பலவின் பாலுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இந்த விவாதம் குறித்துக் கொஞ்சம் காண்போமே...       தொல்காப்பியர் காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் கள் விகுதி…