இளிக்கின்ற பித்தளைகள்

இளிக்கின்ற பித்தளைகள்

ஜோதிர்லதா கிரிஜா (29.5.1981 தினமணி கதிரில் வந்தது. “மனசு” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)       கண்ணப்பன் கையில் பிடித்திருந்த தந்தியை வெறித்துப் பார்த்தான். அதில் இருந்த சொற்கள் அவனைக் கேலி செய்தன. அவன் படித்தது…
திருக்குறள் காட்டும் மேலாண்மை

திருக்குறள் காட்டும் மேலாண்மை

முனைவா் த. அமுதா                                                             கௌரவ விரிவுரையாளா் தமிழ்த்துறை முத்துரங்கம் அரசினா் கலைக்கல்லூரி(தன்னாட்சி) வேலூர் – 2 புலனம் 9677380122 damudha1976@gmail.com முன்னுரை ‘எல்லாப் பொருளும் இதன்பால் உள‘ என்று சொல்லும் அளவிற்கு பெருமையுடைய ஒரு நூல் திருக்குறளாகும். இதன் பெருமைகளை…

அப்பொழுது அவன் 

புஷ்பால ஜெயக்குமார் நல்ல வெய்யில். மத்தியான பொழுது. மாடிவீட்டு அம்மாள் விளையாடிக்கொண்டிருந்த அந்த பையனை அழைத்து “அதோ அந்த பிச்சைக்காரியைக் கூப்பிடு” என்றாள். அந்த பையனின் பெயர் குமார்.  அந்த பையனுக்கு பத்து வயது இருக்கும். அந்த அம்மாள் அழைக்கச் சொன்ன…
அமெரிக்க எண்கணிதம் – ஆங்கில மூலம் : நதாலி டயஸ்

அமெரிக்க எண்கணிதம் – ஆங்கில மூலம் : நதாலி டயஸ்

தமிழில் :  ட்டி. ஆர். நடராஜன்  Natalie Diaz மொழிபெயர்ப்புக் கவிதை  அமெரிக்க எண்கணிதம்  ஆங்கில மூலம் : நதாலி டயஸ்  அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகையில்  பழங்குடியினர் ஒரு சதவீதத்துக்கும் கீழே. 0.8 சதவீதம்தான். ஓ, என் திறமையான நாடு. முந்தைய அமெரிக்கா பற்றி எனக்கு எதுவும் தெரியாது.…
எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு – மணக்கும் பூந்தோட்டம்

எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு – மணக்கும் பூந்தோட்டம்

                                                                    எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு அண்மையில்  வெளியாகி உள்ளது. சொற்கூடல் என்னும் பெயரில் வெளியாகி உள்ள இத்தொகுப்பில் மொத்தம் 25 கட்டுரைகள் உள்ளன. “அம்பேத்கரைப் பயிலுவோம்” முதல் கட்டுரை விருப்பு வெறுப்பின்றி எழுதப்பட்டுள்ளது. எஸ்ஸார்சி இக்கட்டுரையில் கூறுபவை சில புதிய…
காலமும் கணங்களும் – பேராசிரியர்      கைலாசபதி –  இன்று  டிசம்பர் 06 நினைவு தினம்

காலமும் கணங்களும் – பேராசிரியர் கைலாசபதி – இன்று டிசம்பர் 06 நினைவு தினம்

முருகபூபதி “  கைலாசபதியை மீள வாசிப்போம்   “ இன்று முதல் ஐந்து நாட்கள் தொடர்  பன்னாட்டு கருத்தரங்கு                                                                          நம்மிடத்தில் - நம்மவர்களைப் பற்றிய     எதிர்பார்ப்பு   ஒன்று    உண்டு. அவருக்கு    கடிதம்    எழுதினேன் -  பதிலே இல்லை. கடிதமா ? ஐயோ…

அகலிகைக் கல்

  மஞ்சுளா  நீ சொல்ல விரும்பிய  ஏதோ ஒன்றை  என் செவிகள்  புரிந்து கொண்டன  ஆனாலும்  உன் விழிகளில்  ஏதோ ஒரு ஏமாற்றம்  உன் உதடுகள்  முணு முணுக்கிறது  என் இதயம் திறக்க  எந்தச் சொல்லை  தேடி எடுப்பது என்று?  இனிக்கும்…