ரோகிணிகனகராஜ்
—————————— ———-
இரையுண்டு சோர்ந்து
கிடக்கும் மலைப்பாம்பு போல்
வானம்   முழுதும்
விழுங்கிவிட்டு அமைதியாக
படுத்துக் கொள்கிறது இரவு…
சூரியனும் நட்சத்திரங்களும்
நிலவும்கூட தூக்க
அரக்கனின் பிடியில்
சிக்குண்டுக் கிடக்கின்றன…
மெல்ல பொழுதுவிடியும்போது
தன்னை எழுப்பிவிடும்
பறவைகளின்  சத்தத்திற்கு
எரிச்சலடையும்  சூரியன்
வெப்பக்கதிர்கள் வீசி தன்
எரிச்சலை காண்பிக்கிறது..
விடியல் தூக்கத்தின்
சுகமென்பது இயற்கைக்கும்
மனிதனுக்கும் பொதுவான
ஒன்றாகவே இருக்கிறது…
- பிரமிடுகள் எகிப்து நூலகங்கள்
 - தன்னதி
 - எங்கே பச்சை எரிசக்தி ?
 - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
 - விடியல் தூக்க சுகம்
 - ஏட்டு நூல்களின் காலம் முடிகிறது….
 - கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் ஆங்கில புதுவருடமும்
 - இரண்டு நரிகள்
 - சாபம்
 - ஹாங்கிங் ரொக். விக்டோரியா
 - வேடிக்கை மனிதரைப் போல
 - நெல் வயல் நினைவுகள்
 - பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது. பிரபஞ்சம் துவக்கமும் முடிவும் இல்லாதது.
 - ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்
 - அழகியலும் அழுகுணியியலும்
 - தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
 - வீரத்திருமகன்களுக்கு வீரவணக்கம்
 - ஞானம்