செ.புனிதஜோதி உதிர்க்கப்பட்ட சொற்கள் உணர்வுகளால் பின்னப்பட்ட மாலை... என் மனக்கருவையில் உதித்தக் குழந்தை... மோனம் பூத்த வேளையில் மலர்ந்த மலர்... எனக்கு நானே மொழிபெயர்ப்பு செய்தாலும்.. மொழியாய் வரைகிறாய் என்னை...…
முனைவா் சி. இரகு, திருச்சி. வீரர்களே வீரர்களே இந்தியாவின் காவலர்களே உற்றார் உறவினர்களைத் துறந்தே நாட்டைக் காத்தீர்களே…! எங்கள் உயிர்க்காத்த தோழர்களே உங்களை இழந்தோம் - நாங்களோ கண்ணீ ர்க் கடலில் மிதக்கின்றோம். வீரத்…
கு.அழகர்சாமி (1) சொற்ப நிழலானாலும் வெயிலில் ஒதுங்க நிழல் உதவிய தலை பரத்திய நெடுந் தென்னைகள் காணோம். உச்சி வெயிலில் உருகிய வெள்ளியாய் தண்ணீர் தகதகத்துத் தளும்பிய கண்மாய் காணோம். …
அழகியசிங்கர் நான் கவிதை எழுதுவதால் நான் ஒரு வேடிக்கை மனிதனாகப் பலருக்குத் தென்படுகிறேன் ஒன்றும் தெரியாதவன் என்கிறார்கள் அப்பாவி என்கிறார்கள் எதையும் சாமர்த்தியமாக …
ரோகிணிகனகராஜ் ---------------------------------------- இரையுண்டு சோர்ந்து கிடக்கும் மலைப்பாம்பு போல் வானம் முழுதும் விழுங்கிவிட்டு அமைதியாக படுத்துக் கொள்கிறது இரவு... சூரியனும் நட்சத்திரங்களும் நிலவும்கூட தூக்க அரக்கனின் பிடியில் சிக்குண்டுக் கிடக்கின்றன... மெல்ல…
வாய்ச்சொல் ”சமத்துவம் காணுவோம் சகோதரத்துவம் பேணுவோம்” _ உறுதிமொழி எடுத்துக்கொண்ட தொண்டர்களுக்கெல்லாம் அருகிலுள்ள முட்டுச்சந்திலிருக்கும் கொஞ்சம் நல்ல ஓட்டலில் சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்க முக்கியஸ்தர்களுக்கெல்லாம் மெயின் ரோட்டிலிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் சுடச்சுடத்…
தன்னதி ம இராமச்சந்திரன் அடியில் ஓடிக்கொண்டிருக்கும் நீர்க்கொடியென எனக்குள் ஓசையோடு மௌனத்தில் கரைந்து யாருக்கும் உணர்த்த விரும்பாமல் என்னையும் மீறி என்னையும் நீராட்டி தூய்மைப் படுத்திக் கொண்டே ஓடிக்கொண்டு இருக்கிறது நதி ஒன்று…
சி. ஜெயபாரதன், கனடா செத்த ஃபெரோ மன்னர், மனைவி, மக்கள் வெற்று உடல்களை, மெத்த காப்பு முறையில் பேழைகளில் சுற்றிப் பாதுகாக்கும் பிரமாண்ட மான பிரமிடுகள், ஐயாயிரம் ஆண்டு கால வரலாற்றை வண்ண ஓவியங்களாய்…