19 டிசம்பர் 2021
latseriesid seriesname=19 டிசம்பர் 2021
latseriesiddecember19_2021 seriesname=19 டிசம்பர் 2021
latseriesiddecember19_2021 seriesname=19 டிசம்பர் 2021
latseriesiddecember19_2021 seriesname=19 டிசம்பர் 2021
latseriesiddecember19_202119 டிசம்பர் 2021
latseriesiddecember19_2021 seriesname=19 டிசம்பர் 2021
latseriesiddecember19_2021 seriesname=19 டிசம்பர் 2021
latseriesiddecember19_2021 seriesname=19 டிசம்பர் 2021
latseriesiddecember19_2021 seriesname=19 டிசம்பர் 2021
latseriesiddecember19_2021 seriesname=19 டிசம்பர் 2021
latseriesiddecember19_2021 seriesname=19 டிசம்பர் 2021
latseriesiddecember19_2021 seriesname=19 டிசம்பர் 2021
latseriesiddecember19_2021 seriesname=19 டிசம்பர் 2021
latseriesiddecember19_202119 டிசம்பர் 2021
latseriesiddecember19_2021 seriesname=19 டிசம்பர் 2021
latseriesiddecember19_2021 seriesname=19 டிசம்பர் 2021
latseriesiddecember19_202119 டிசம்பர் 2021
latseriesiddecember19_2021 seriesname=19 டிசம்பர் 2021
latseriesiddecember19_2021அழகர்சாமி சக்திவேல் காலத்தால் அழிக்க முடியாதது அழகு ஒன்றுதான். தத்துவங்கள் யாவும், ஏதோ ஒருநாளில், மணலைப்போல உதிர்ந்து போகின்றன. இலையுதிர்காலத்தின் வாடி உதிர்ந்த இலைச் சருகுகளின் அடுக்குப் போல, நம் கோட்பாடுகள் யாவும், ஒன்றையொன்று பின்தொடர்கின்றன. ஆனால், அழகு மட்டுமே, எல்லாப் பருவங்களிலும், மகிழ்ச்சி தரக்கூடியது. அழகு மட்டுமே, நித்தியத்தின் உடைமை. ஆஸ்கார் வைல்ட் அழகு என்பது படைப்பவனைப் பொறுத்தது மட்டுமல்ல. பார்ப்பவனையும் பொறுத்தது. பரதநாட்டியம் ஆடும் பெண்ணின் மார்பசைவிலும், பெல்லி நடனம் ஆடும் பெண்ணின் இடையசைவிலும், பெண்கள், நளினத்தின் அழகைக் காட்டுகிறார்கள். அந்தப் பெண்களின், அந்த […]
கடல்புத்திரன் நம் தீவு நாட்டில் தான் ‘ தீ ‘க் குளிப்புகள் நடக்கிறதென்றால் போற புலம் பெயர் நாடுகளிலுமா இடம் பெற வேண்டும் ? இந்த பூமிப்பந்திற்கு என்ன தான் வந்து விட்டது . தாமாக ஈடுபட்டாலும் சரி , மற்றவர்கள் வலுவால் தூக்கி எறியப்பட்டாலும் சரி அது மனிதத்திற்கு அவமானமான செயல் தான் . மனிதம் செத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு சமிக்ஞை . மிருக நிலையிலிருந்து தேவ நிலைக்கு வைக்கிற வைக்கப்படுற ( கால் […]
வளவ. துரையன் கொம்மை முலைமருங்கு எழுவர் குமரிமார் தம்மை இடுகபேய் என்று சாடியே. [351. [கொம்மை=பருத்த; மருங்கு=பக்கம்] அப்படை தேவியைக் கண்டு பணிந்து, “பக்கங்களில் பருத்த மார்புகள் கொண்ட ஏழு கன்னியர் கொண்ட படையைப் பணிசெய்ய அருளுக” என்று வேண்டிக் கொண்டன. படைவிடா விசும்பாளரைப் பறித்து இடைவிடா விமானங்கள் ஏறியே. [352] வானத்தில் இந்த வேள்விக்குப் பாதுகாப்பாக இருக்கும் வானுலகத்தவரைத் தாக்கி அவர்கள் விமாங்களைக் கைப்பற்றிக்கொண்டு அவ்விமானங்களில் இவை ஏறின. […]
செ.புனிதஜோதி உதிர்க்கப்பட்ட சொற்கள் உணர்வுகளால் பின்னப்பட்ட மாலை… என் மனக்கருவையில் உதித்தக் குழந்தை… மோனம் பூத்த வேளையில் மலர்ந்த மலர்… எனக்கு நானே மொழிபெயர்ப்பு செய்தாலும்.. மொழியாய் வரைகிறாய் என்னை… நீ உதிர்க்கும் சொற்களில் உயிர்பெறும் கவிதை.. கை,கால் அசைக்கும் கருவாய் உணர்கிறேன்… எழுத வைத்தவனே நீ தானே மயக்கமுற்றே உன்னை வடிக்கிறேன் ஞானவடிவாய் செ.புனிதஜோதி சென்னை
ஜெனரல் எலெக்டிரிக் 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் GE Small Modular Reactor (SMR) ++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ துருவப் பகுதி பணிகளுக்கு, சுவைநீர் உற்பத்திக்கு, வீட்டுக் கணப்புக்குப் புதிய சிற்றணுவுலை நிலையங்கள் அமைப்பு 2020 ஆண்டில் இப்போது 30 நாடுகளில் சுமார் 100 மெகாவாட் முதல் 1600 மெகாவாட் திறத்தில் இயங்கி வரும் 460 அணுமின் நிலையங்கள் மின்சாரம் உற்பத்தி செய்து, மின்வடங்களில் பரிமாறி வருகின்றன […]
பின்னூட்டங்கள்