மௌனம்

சுரேஷ் ராஜகோபால்    # வார்த்தைகள் தடுமாறி  யாசிக்கிறது... விமோசனம் தேடி  - ஆழமான நிலையிலிருந்த அந்த மெளனத்திடம்.   மௌனமோ மேலும் திடம் கொண்டு மௌனத்தையே கடை பிடிக்கிறது.   சலசலப்புக்கு அஞ்சாத நிலையே சாஸ்வதம் என்றே தளர்விலா நிலையெடுத்தது…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 258 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 258 ஆம் இதழ் 14 நவம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை  https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு-   கட்டுரைகள்: ஆய்வக-கசிவு கோட்பாடு என்ற மர்மமான கோவிட்-19 வழக்கு – காரலின் கோர்மான் கி.ரா – நினைவுக் குறிப்புகள் –அ. ராமசாமி அயோத்தி: ரொமிலா தாப்பருடன் பாதி வழி சந்திப்பு – கோன்ராட் எல்ஸ்டின் ‘இந்து தர்மமும் பண்பாட்டுப் போர்களும்’ நூலின் 16 ஆம் பகுதி. தமிழாக்கம்: கடலூர் வாசு போன்ஸாய் – குறைவே மிகுதி! – லோகமாதேவியின் தாவரவியல் கட்டுரைகளின் தொடர்ச்சி நம்பிக்கை, நாணயம், நடப்பு – பானுமதி ந. (பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் கட்டுரைத் தொடரின் 6 ஆம் பகுதி) பொதுமங்களும் அரசாங்கமும் – தைஸ் லைஸ்டரின் இங்கிலிஷ் கட்டுரையின் தழுவல் தமிழில்: கோரா புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5 – ரவி நடராஜன் ஆறாம் அறிவின் துணை அறிவு – தொழில் நுட்பக் கட்டுரை- உத்ரா நாவல்கள்:…
சிறை கழட்டல்..

சிறை கழட்டல்..

  மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை சிறை கழட்டுவது ஹராமா ஹலாலா? ஹலால்னு சொன்னா "பேயன்" என்று கைகொட்டி சிரிக்க ஊரில்  நூறு பேர் காத்திருப்பார்கள்...   ஊரில் திருமண நாளைக்கு முந்தைய இரவன்று சிறை கழட்டல் என்றழைக்கப்படும்  சடங்கு …

முகங்கள்… (இரயில் பயணங்களில்)

ச. சிவபிரகாஷ் வாழ்க்கையிலும், வழிப்போக்கிலும், அறிந்தவர், அறியாதவர், - என எத்தனை? முகங்கள்., என் பயணத்தில்.   பயணம்! பழி சொல்லுமா?   முகங்கள் – பற்றிய தேடல்  இதுவல்ல, கண்ணில்பட்டதை, காட்சியாய், சாட்சியாய்.   பயணமே! கதை சொல்லுமா?  …

40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி

வணக்கம் 40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி   40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி இந்த வாரம் சார்ஜாவில் முடிந்திருக்கிறது. உலகில் பிராங்பர்ட்க்கு அடுத்து  மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி சார்ஜாவாகும் இம்முறை தமிழக எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன் , சுப்ரபாரதிமணியன் ஆகியோர் அங்கு நூல்கள்…

” இரக்கம் ” குறும்படம் வெளியீடு

” இரக்கம் ” குறும்படம் வெளியீடு சுப்ரபாரதிமணியன் சிறுகதையை மையமாகக் கொண்ட குறும்படம் வெளியீடு இயக்குனர்; எஸ் எல் . முருசேஷ், கோவை. வருக 8/10/21 காலை 11 மணி மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் வருக – திருப்பூர் மக்கள் மாமன்றம்

அழகியசிங்கரின் மூன்று கவிதைகள்

    1.எழுதுபவனின் பரிதாப நிலை   குடும்பத்தில் யாராவது ஒருவராவது படிப்பார்களா என்று எதிர்பார்த்தேன் பெரிய ஏமாற்றம் அவர்கள் முன் நான் எழுதிய தாள்கள் பிரிக்கப்படாமலிருந்தன   நண்பர்கள் கண்ணைக் கசக்கி வாசிப்பார்கள் என்று நம்பினேன் ஓட ஓட விரட்டுகிறார்கள்…

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

ப.தனஞ்ஜெயன்   365 நாட்களிலும் மழை   வேண்டும் என்ற தருணத்தில்   வானம் பார்த்து வேண்டினார்கள்   கடுமையாகக் காய்ந்து கெடுத்தது   வேண்டாம் என்ற பொழுது   தீவிரமாகப் பெய்து கெடுத்தது   எப்பொழுதும் துயரத்தோடு   அழுது…

சுமை

குரு அரவிந்தன்   இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது…
படைப்பும் பொறுப்பேற்பும்

படைப்பும் பொறுப்பேற்பும்

லதா ராமகிருஷ்ணன்   சமூகப் பிரக்ஞை என்பது தங்களுக்குத்தான் இருக்கிறது என்பதுபோல் சில திரையுலகவாதிகள் முழக்கமிடுவது வாடிக்கை.   அரசியல்வாதிகளையே தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்த ஒரு திரையுலக வாதிக்கான எதிர்வினை யாய் ஒரு அரசியல் வாதி ‘நாங்களாவது ஐந்து வருடங்க ளுக்கு…