Posted inகவிதைகள்
மௌனம்
சுரேஷ் ராஜகோபால் # வார்த்தைகள் தடுமாறி யாசிக்கிறது... விமோசனம் தேடி - ஆழமான நிலையிலிருந்த அந்த மெளனத்திடம். மௌனமோ மேலும் திடம் கொண்டு மௌனத்தையே கடை பிடிக்கிறது. சலசலப்புக்கு அஞ்சாத நிலையே சாஸ்வதம் என்றே தளர்விலா நிலையெடுத்தது…