சிமோன் அப்பா

          கி தெ மொப்பசான்                            தமிழில் நா. கிருஷ்ணா (1er décembre 1879  பிரசுரமான் இச்சிறுகதையில் ஆற்றங்கரை யில் ஒரு சிறுதவளை மீதான படைப்புப் பார்வையும்,  மொப்பசானுக்கே உரிய வகையில் இக்கதையில் ஒளிந்துள்ள மெலிதான நுட்பமும் என்னை மொழிபெயர்க்கத் தூண்டியது. )…

உணர்வுடன் இயைந்ததா பயணம்? – அத்தியாயம்.3  

  சியாமளா கோபு  அத்தியாயம்.3   வந்தியத்தேவனைப் போல மகாபலிபுரத்தில் இருந்து தான் நானும், என் கணவர் மற்றும் தோழியுடன் அதிகாலையில் என் பயணத்தை தொடங்கினேன். என்ன, என்னிடம் ஆதித்த கரிகாலன்  தன் தந்தை சுந்தர சோழருக்கு எழுதிய ஓலை இல்லை அவ்வளவு…

பூவம்மா 

  சியாமளா கோபு "என்ன பூவு, உம்மவளைப் பார்க்க டுபாய் போறியாமே" என்று அவசரமாக வாயில் அதக்கிக் கொண்டிருந்த வெற்றிலையை துப்பி விட்டு கேட்டாள்.  எதுக்காகவும் யாருக்காகவும் அதை அவ்வளவு சீக்கிரமாக துப்புவதில்லை. அவளுக்கு வாங்கிக் கொடுக்க யாரு இருக்கா? வெத்தலை…

கவிதை

  ப.அ.ஈ.ஈ.அய்யனார் கிளைமுறிந்த சோகத்தோடு ஊர் திரும்புகிறது கூடற்ற வலசைகள்...   கோடாரியோடு வந்தவனுக்கும் அட்சதை தூவுகிறது உச்சிக்கிளைகள்...   பீறிட்டுச் சாய்ந்தது முதல் வெட்டிலே அழகிய ஒத்த மரம்...   நிர்வாண வீட்டுக்கு ஆடை உடுத்திய மரம் நிர்வாணமாகிறது இன்றோடு...…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 279 ஆம் இதழ் இன்று (25 செப்டம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: எதிர்வளர்ச்சி - அமர்நாத் பிரிவினைத் துயர்: பன்மொழி இந்திய இலக்கியங்கள் வாயிலாக – அனுராதா க்ருஷ்ணஸ்வாமி சாஹிர் லூதியான்வி – அபுல்…

கூந்தல் உள்ளவர்கள்   அள்ளி முடிகிறார்கள்

  எஸ்ஸார்சி   இந்த   காளையார்குடி வாசு அய்யருக்கு நல்ல சாவே வாய்க்காது. ஊரில் ஜனங்கள் பேசிக்கொள்வார்கள்.  ஊர் மக்கள் அவரோடு  அனுபவித்தது அப்படி. அது என்னப்பா  நல்ல சாவு என்றா கேட்கிறீர்கள்.  அதற்கும்  ஒரு பதில் சொல்லத்தான் வேண்டும். இப்படி…

ஒரு வழிப்பாதை  

  லாவண்யா சத்யநாதன் மிட்டாய் கடையில் நெய்யினிப்புகள் தின்றது தின்றதுதான். விளக்கெண்ணெய் குடிக்க நேர்ந்தது நேர்ந்ததுதான்.. மல்லிகை முல்லை மணத்தில் மகிழ்ந்தது மகிழ்ந்ததுதான். புளித்த திராட்சைகள் புளித்தது புளித்ததுதான். இரைத்த வார்த்தை இரைத்ததுதான். நரைத்தமுடி நரைத்ததுதான். சர்க்கரை நோய் வந்தது வந்ததுதான்.…

தேமல்கள்

  லாவண்யா சத்யநாதன் விந்தியத்துக்கு வடக்கே வசிக்கும் அப்பிராணியான ஒருவன் மரம் வைத்தவன் தண்ணீர் விடுவானென்று ஆகாயத்தைப் பார்த்திருந்த ஒருநாளில்   அவன் கால்நீட்டிப் படுக்கும் வீடெனும் தகரக்கூரையும் மண்சுவரும் போர்க்களத்துப் பிணங்களாய் விழுந்து கிடந்தன. இத்தனை பெரிய பூமியில் தனக்கு ஏன்…

சித்தரும் ராவணனும்

  லாவண்யா சத்யநாதன் ராவணன் என்றார் சித்தர் ஒருவர் ராமநாதன் என்னைச் சுட்டி.. எனக்கிருக்கும் தலை. ஒன்று எந்த நேரமும் வெடிக்கும் வாய்ப்புகள் நூறு.. ஒருமுகத்தை பத்தாக்கத் தெரியாமல் வீணாய்ப் போனவன் நான். நான்கைந்து கைகளிருந்திருந்தால் நான் எப்போதோ தலைவனாகியிருப்பேன். பக்தி…