புள்ளி

புள்ளி
This entry is part 4 of 7 in the series 9 ஏப்ரல் 2023

உங்களுக்கு தெரியுமா?

ஆணைப்படைத்த 

ஆணவ இறைவன்

அகமகிழ்ந்து கொள்ளுமுன்னே

அதிரடியாய் பதிலடியாய்

பெண்ணே முதலில் வந்து

வாசல் திறந்தாள்.

இவளின் தொப்பூள் கொடியே

இன்னும் 

அறுபடவில்லை

அறுபட‌வில்லை

அந்த இறைவனின் 

தொப்புள் புள்ளியில்.

Series Navigationஅணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் நீண்டகாலப் புதைப்பும், கண்காணிப்பும் -1நமது இந்த இப்பிறவி பற்றி — ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ வழியாக….

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *