’லைக்’கோ லைக்!

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அன்புக்கடலாக அறியப்படவேண்டும் என்று அதிகதிகம் விரும்பியவர் இவர் கருத்துக்கும் லைக்கிட்டார் இவர் கருத்துக்கு நேரெதிர் கருத்துக்கும் லைக்கிட்டார் இன்னொருவர் பதிவுக்கும் லைக்கிட்டார் அவரை மட்டம் தட்டிய மற்றவர் கருத்துக்கும் லைக்கிட்டார் இட்டுக்கட்டிய கதைகளுக்கும் லைக்கிட்டார் ஏதுமிராத சட்டிக்குள்…

கவிதைகள்

- கு. அழகர்சாமி  (1) குளம் (1) குளத்திற்குள் சொற்களை வீசி எறிந்தேன். சொற்களின் அர்த்தங்களைக் கொறிக்க துள்ளி மீன்கள் மேலெழும்பின. அலையலையாய் விரிந்தது என்   நீர்க் கவிதை குளத்தில்- கரை நோக்கி என்னைத் தேடி.  (2) குளத்தில் நீந்தும் மீன்கள்…
கனடாவில் தொல்காப்பிய விழா – 2025

கனடாவில் தொல்காப்பிய விழா – 2025

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை கனடா, ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலாமன்ற அரங்கத்தில் கனடா தொல்காப்பிய மன்றத்தின் 10வது தொல்காப்பிய ஆண்டு விழா அதன் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வில்…

பிடிமான மஜ்ஜைகள்

நறுவிசாகச்  சுவைத்த உன் கரிசனத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன் வழி நெடுக அணுக்கமாக. தவறும்பொழுதெல்லாம் இழுத்து வரும் கடிவாளம்  எப்பொழுதோ நீ இட்டதுதான். காலச் சறுக்கின் நிதானிக்காத திசைமாறலில் வெகு தூரம் பயணித்துவிட்டாலும் வியாபித்திருக்கும் அந்நியோன்னியப் புரிதல்களை யாதொன்றும் அபகரிக்கவில்லை என்பதே நேசத்தின்…

கவிதைகள் 

திருவை 1. திருமகள் தாமரை மலர்கள் கூடிச் செய்த  புண்ணியம் கோடி  பாத மலர்களைத் தேடி  தஞ்சம் அடைந்தது உனை நாடி  இடை உரசும்  நெட்டை நெடுங் கூந்தலும்  நளினம் புகுந்த பாதமும்  அடக்கி ஆளும் எழிலின் சாயலே மைபொதி விழி…
கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை

கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை. நாள் & நேரம்:  செப்டம்பர் 17, 2025 புதன்…