‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) ஆடுகளம் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாய் வெற்றிகளைக் குவித்தும் ஆட்டவீர்ர் முகத்தில் அதற்கான குதூகலமில்லை. காரணங்கேட்டவரிடம் கூறினார்: கோமாளிகளும் குயுக்திமூளைக்காரர்களும் குரோதம் நிறை வஞ்சக நெஞ்சங்கொண்டோரும் சிறுமதியாளர்களும் செத்த உயிர் தாங்கியோரும் சாக்கடையை சந்தனமணங்கமழ்வதாக சாதிப்போரும் சக உயிரைப் பகடையாக்கும் சூதாடிகளும்…

வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய காலத்திற்கு சமத்துவம் பேணுபவர்கள் மறவாமல் அதைக் காணொளிக்காட்சிகளாக்கிப் பகிரத் தவறுவதேயில்லை. உறைந்தும் ஊர்ந்தும் அந்தக் காட்சிகள் அவரை சமத்துவசாலியாகவும்  சாட்சாத் சமூகப்பிரக்ஞையாளர்களாகவும்  காலத்திற்குமாகக் காட்டிக்கொண்டேயிருக்க அண்ணாந்து பார்க்கவைக்கும் அவர்களுடைய…

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

மேம்போக்குப் பிரசங்கிகளும் PAPER MACHE மலைகளும் பசியின் கொடுமையை வருடக்கணக்காக அனுபவித்தவன் முன் பத்து தட்டுகளில் பதார்த்தங்கள் வைக்கப்பட்டபோது அவனையுமறியாமல் அவன் நாவில் சுரந்த உமிழ்நீரை மட்டந்தட்டிப் பேசிப்பேசியே அந்த மாளிகையில் அன்றாடங்கள் காலாவதியாகிக்கொண்டிருந்தன மற்றவர்களைத் திட்டித்திட்டி மதிப்பழித்து வெறுப்புமிழ்ந்து விஷங்கக்கி…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1. பூனைமனம் வாழ்வோட்டத்தின் ஏதோவொரு புள்ளியில் நானும் black commando என்று என்னால் பெயரிடப்பட்ட கருப்புப்பூனையும் அறிமுகமானோம். நட்புறவு தட்டுப்படுவதற்கும் கெட்டிப்படுவதற்குமான காலதேசவர்த்தமானங்களைத் துல்லியமாக power point வரைகோடுகளில் விளக்கிவிட முடியுமா என்ன? அது ஆணா பெண்ணா தெரியாது. அதற்கு எத்தனை…

அரசியல்பார்வை

அரசியல்பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) .................................................................................................................................... அதுவொரு வனம் என்று எதை வைத்துச் சொல்கிறாய் என்கிறீர்கள் வனத்தை வனம் என்றுதானே சொல்லமுடியும் என்கிறேன். அதுவொரு வனம் என்று எதை வைத்துச் சொல்கிறாய் என்கிறீர்கள் வனம் நம் கண் முன் விரிந்திருக்கிறது. இது…

குக்குறுங்கவிதைக்கதைகள் – 12

      ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)     குக்குறுங்கவிதைக்கதை – 1   பாரதி அறங்காவலர்கள்   ……………..................................................   ’பாரதியார் பாவி, அவர் இதைத்தான் நினைத்து இப்படி எழுதினார்’, என்றவரும் ’பாரதியார் பாவம், அவர் இதைத்தான் நினைத்து…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் குக்குறுங்கவிதைக்கதைகள் – 13 – 20

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் குக்குறுங்கவிதைக்கதைகள் – 13 – 20

  குக்குறுங்கவிதைக்கதை – 13   பிறழ்மரம்         ..................................................... பார்வைக்கு ஆலமரம்தான் என்றாலும் கூர்முள் கிளைகளெங்கும் கீழ்நோக்கித் தொங்கும் விழுதுகளெங்கும் பசிய இலைகளெங்கும் பரவியுள்ள நிழல்திட்டுகளெங்கும் இளைப்பாற இடம் வேண்டுமா முள்பழகிக்கொள் முதலில் என்ற மரத்தை நோக்கி…
 ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

 ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    (1) புகைப்படத்தில் உருண்டுகொண்டிருக்கும் கண்ணீர்த்துளி அந்தவொரு புகைப்படத்தில் உருளக் காத்திருக்குமொரு கண்ணீர்த்துளி உண்மையில் பெரிய கதறலாகாது போயிருக்கும் சாத்தியங்களே அதிகம். அது உண்மையான கண்ணீர்த்துளிதானா என்பதே சந்தேகம்..... இரண்டாந்தோலாகிவிட்ட பாவனைகளில் இதுவும் ஒன்றாயிருக்கலாம்; அல்லது இருமியபோது கண்ணில் துளிர்த்திருக்கலாம்;…

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்   புல்லுருவிகளுக்கும் புல்தடுக்கிகளுக்கும்     ஒரு வார்த்தையை நான் சொன்னதுமே அதன் பொருளை அகராதியில் தேடுகிறாய் பின் அதை நான் பார்த்த விதம் சரியில்லை என்கிறாய் புரிந்துகொண்ட விதம் சரியில்லை என்கிறாய் பயன்படுத்திய விதம்…

பகடையாட்டம்

      ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)   ஒரு கொலையாளி போராளியாவதும் போராளி கொலையாளியாவதும் அவரவர் கை துருப்புச்சீட்டுகளாய் பகடையாட்டங்கள் _   அரசியல்களத்தில் அறிவுத்தளத்தில் ஆன்மிக வெளியில் அன்றாட வாழ்வில்.   நேற்றுவரை மதிக்கப்பட்ட தலைவர் மண்ணாங்கட்டியாகிவிடுவதும் முந்தாநேற்றுவரை…