புதிய பார்வைகள் பெறும்போது
கதைகள்
புதிய கதைகளாகி விடுகின்றன.
– பி.கே. சிவகுமார்
கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பெருமாள் முருகன் எழுதிய “சந்தனச் சோப்பு” சிறுகதை.
** நிகழ்வில் கலந்து கொள்ள எழுத்தாளர் பெருமாள் முருகன் இசைந்துள்ளார் **
நாள் & நேரம்:
நவம்பர் 5, 2025 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி
நவம்பர் 6, 2025 வியாழன் இந்திய நேரம் காலை 7:00 மணி
** மேலே உள்ள புதிய இந்திய நேரத்தை நினைவில் கொள்ள மறவாதீர்கள் **
ஜூம் கூட்டத்தின் சுட்டியும் சிறுகதையின் சுட்டியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.
Zoom Meeting Link:
https://us06web.zoom.us/j/84585206505?pwd=nbkimFES812gshWJ19vvbDHew6yCfu.1
To join using Zoom Meeting ID & Pass Code:
Go to zoom.com and use
Meeting ID: 845 8520 6505
Passcode: 285383
“சந்தனச் சோப்பு” சிறுகதையின் சுட்டி:
https://drive.google.com/file/d/1sm7kx3mEn0JnJWBxp-iVcCxGaCw-2kBS/view?usp=drivesdk
- கோபம்
- நேசம்
- மெஹரூன்
- ஓவியமோ நீ?
- மழை புராணம் – 6 மழை நேரம்
- கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது
- அப்பாவின் சைக்கிள்
- சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்து
- 2024 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் – பெருமாள் முருகன் எழுதிய “சந்தனச் சோப்பு”