Posted in

கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் – பெருமாள் முருகன் எழுதிய “சந்தனச் சோப்பு”

This entry is part 10 of 10 in the series 2 நவம்பர் 2025

புதிய பார்வைகள் பெறும்போது
கதைகள்
புதிய கதைகளாகி விடுகின்றன.
– பி.கே. சிவகுமார்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பெருமாள் முருகன் எழுதிய “சந்தனச் சோப்பு” சிறுகதை.

** நிகழ்வில் கலந்து கொள்ள எழுத்தாளர் பெருமாள் முருகன் இசைந்துள்ளார் **

நாள் & நேரம்:
நவம்பர் 5, 2025 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி
நவம்பர் 6, 2025 வியாழன் இந்திய நேரம் காலை 7:00 மணி

** மேலே உள்ள புதிய இந்திய நேரத்தை நினைவில் கொள்ள மறவாதீர்கள் **

ஜூம் கூட்டத்தின் சுட்டியும் சிறுகதையின் சுட்டியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.

Zoom Meeting Link:
https://us06web.zoom.us/j/84585206505?pwd=nbkimFES812gshWJ19vvbDHew6yCfu.1

To join using Zoom Meeting ID & Pass Code:
Go to zoom.com and use
Meeting ID: 845 8520 6505
Passcode: 285383

“சந்தனச் சோப்பு” சிறுகதையின் சுட்டி:
https://drive.google.com/file/d/1sm7kx3mEn0JnJWBxp-iVcCxGaCw-2kBS/view?usp=drivesdk

Series Navigation2024 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *