தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

2024 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 29வது (2024) ஆண்டின் “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், பேராசிரியர் மோனிகா வேங்கடதுரை, எழுத்தாளர் கே. விட்டல் ராவ் ஆகிய மூன்று…

கடிதங்கள் அறிவிப்புகள்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் – பெருமாள் முருகன் எழுதிய “சந்தனச் சோப்பு”

புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.- பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பெருமாள் முருகன் எழுதிய “சந்தனச் சோப்பு” சிறுகதை. ** நிகழ்வில் கலந்து கொள்ள எழுத்தாளர்…

2024 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 29வது (2024) ஆண்டின் “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், பேராசிரியர் மோனிகா வேங்கடதுரை, எழுத்தாளர் கே. விட்டல் ராவ் ஆகிய மூன்று…

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்ற சனிக்கிழமை கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா ரொறன்ரோவில் இடம் பெற்றது.  இந்த விருது விழாவில் இணையத்தினர் எழுத்தாளர் குரு அரவிந்தன், சொற்கோ திரு. வி.என்.மதியழகன், திருமதி செல்லையா…

கதைகள்

மெஹரூன்

ஏ.நஸ்புள்ளாஹ் ​அந்த ஊரின் வடக்கு முனையில், மர்யம் மலைத்தொடரின் பனிக்குளிர் காற்று தொட்டுச் செல்லும் ஒரு பழைமையான வீட்டில் பாபா ஜான் ஹுசைன் தாத்தா  ஹுசைன் தனது மர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரது எழுபது…

நேசம்

அநாமிகா கோவிட் சமயத்தில் வேலை போய்விட்டது. கொரோனவே எதிர்பாராத பேரதிர்ச்சி யாயிருந்தது. அதில் இது வேறு. கையில் ஏதோ தொகை கொடுத்தார்கள். அதை வைத்துக்கொண்டு சில மாதங்களை ஓட்ட முடிந்தது. வங்கி சேமிப்பு என்று…

கவிதைகள்

சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்து

ரவி அல்லது அன்றொரு நாள் அவர்கள் வைத்த விருந்தின் சுவையை பத்திரமாக சேமித்து வைத்திருந்தேன். கவனமாக கை கழுவச் சொன்னத் தண்ணீரில் நெடியடித்ததை பொருட்படுத்தாமல் சேமித்த ருசியின் லயிப்பில் சிலகாலம் கழித்துச் சென்றேன் அழைத்ததன்…

அப்பாவின் சைக்கிள்

அழுக்கு வேஷ்டி சட்டையோடு,  அப்பா  அந்த பழைய சைக்கிளில்தான்  நாற்பது வருடங்களில்  பயணித்த வாழ்க்கை.  இரண்டு பெண்களையும்  இரண்டு ஆண்களையும்  படிக்க வைத்து,  கல்யாணம் செய்து வைத்த  சம்சார ரகசியம்  அவருக்குதான் தெரியும்.  நீண்ட…

ஓவியமோ நீ?

கு.அழகர்சாமி (1) வண்ணங்கள் கலந்து வண்ணங்களோடு தீற்றலில் ஒளிந்திருக்கிற நீ வெளியே வா- நான் தீட்டாத ஓர் ஓவியமாய் நீ. (2) வண்ணங்கள் சுழற்றியடிக்கும் சூறாவளியின் நடு மைய அமைதியை அடையும் போது நீ…

கோபம்

இப்பொழுதெல்லாம்நான் கோபத்தைக் குறைத்து விட்டேன் பக்கத்து வீட்டு மரத்திலிருந்து என் தோட்டத்தில் கொட்டும் இலைகளைப் பேசாமல் எடுத்துப் போடுகிறேன் வாடிய பூக்களை வைத்துக் கட்டிய மாலையைபுதிதென்று தருகின்ற பூக்காரியிடம் சிரித்துக் கொண்டே வாங்குகிறேன் பிள்ளைகளின்…