இப்பொழுதெல்லாம்
நான் கோபத்தைக் குறைத்து விட்டேன்
பக்கத்து வீட்டு மரத்திலிருந்து என் தோட்டத்தில் கொட்டும் இலைகளைப் பேசாமல் எடுத்துப் போடுகிறேன்
வாடிய பூக்களை வைத்துக் கட்டிய மாலையை
புதிதென்று தருகின்ற பூக்காரியிடம் சிரித்துக் கொண்டே வாங்குகிறேன்
பிள்ளைகளின் மதிப்பெண்கள் குறைந்திருந்தாலும் அடுத்த முறை அதிகம் என ஆறுதல் சொல்கிறேன்
பின்னால் வழிகேட்டு ஒலித்துக் கொண்டே ஓயாத் தொல்லை தரும் வண்டியைப் போகவிடுகிறேன்
புரியாத கவிதையையும் புரிந்ததுபோல நடிக்கத் தொடங்கிவிட்டேன்
- கோபம்
 - நேசம்
 - மெஹரூன்
 - ஓவியமோ நீ?
 - மழை புராணம் – 6 மழை நேரம்
 - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது
 - அப்பாவின் சைக்கிள்
 - சர்ப வாடையிலொரு சந்தர்ப்ப விருந்து
 - 2024 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு
 - கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் – பெருமாள் முருகன் எழுதிய “சந்தனச் சோப்பு”