Posted inகவிதைகள்
ஏமாற்றம்
பூமிக்கு வந்த கடவுள் கணப்பொழுதேனும் தங்கி இளைப்பாற கடுகளவு இடம் தேடினான் மனித மனங்களில். வயோதிகன் கண்டான். பகை பழி குற்றம் கவலை முதியவன் மனதை அப்போதும் நிறைத்திருந்தன முள்மரங்கள். உட்புக முடியாது திகைத்தான் கடவுள். …