அக்ரஹாரத்தில் கழுதை – வெ.சா – < கோவிந்த் கருப் > வெங்கட் சாமிநாதன் – இவரது எழுத்துக்கள், பின்னோட்டம் பற்றி இங்கு பலரும் எழுதும் போது ஒருவிதமான சாதி ரீதியான தாக்குதலைப் பார்க்கிறேன். ஆனால், தமிழகத்தில் இரண்டு பேர் தான் ஒரு துறையில் உச்ச நிலையை தொட்டு பின் அதே துறை பற்றி விமர்சனங்களையும் தரமாக வைக்கின்றனர். ஒருவர் – ஜெயகாந்தன். மற்றொருவர் – வெங்கட் சாமிநாதன். நூறு வருட இந்திய சினிமாவின் நூறு தலைசிறந்த […]
Dear Friends, We are launching the E-Journal Panmey for political and idealogical discussions. You can read the first issue of Panmey with this link:http://panmey.com/content/ Please interact and contribute with your writings: Panmeyithazh@gamail.com Prem
அன்புடையீர், வணக்கம்! பேராசிரியர், விமர்சகர், படைப்பாளி க. பஞ்சாங்கம் அவர்கள் மே திங்கள் 11 தேதி முதல் சூன் திங்கள் 10 வரை சிங்கப்பூரில் தங்கி இருக்கிறார் என்ற தகவலைத் திண்ணையில் வெளியிட்டு உதவ வேண்டுகிறேன் நன்றி! தொடர்பு முகவரி காசி இல்லம் drpanju49@yahoo.co.in 25, 20வது தெரு, ஔவை நகர், லாசுப்பேட்டை(அஞ்) புதுச்சேரி – 605 008
11-05-2013, சனிக்கிழமை – 53 வது குறும்பட வட்டம் (ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், மாலை 5 மணிக்கு), நண்பர்களே இந்த மாத குறும்பட வட்டத்தில் Big city blues படம் திரையிடைப்பட்டு அதுப் பற்றிய ரசனை வகுப்பு நடைபெறும். ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர். சீனிவாசன் இந்த மாத திரைப்பட ரசனை வகுப்பில் பேசுகிறார். இரண்டாவது பகுதியில், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா பாஸ்கர் சக்தியின் “ஒற்றைப் பூ” குறும்படம் திரையிடப்பட்டு அதுப் பற்றிய விவாதம் […]
– சிறகு இரவிச்சந்திரன் நந்தன வருட தொடக்கம், போரூர் பகுதி வாழ் மக்களுக்கு, ஒரு ஆன்மீக ஆரம்பமாக தொடங்கியிருக்கிறது. மதங்களுக்கு அப்பாற்பட்ட இறைதூதன் சீரடி சாயிபாபாவின் ஆலயம் ஒன்று மதனந்தபுரம் பகுதியில் ஏப்ரல் 14ம் நாள் தொடங்கப்பட்டது. இத்தனை வருடங்களில் இல்லாத ஒரு முயற்சி, நந்தன வருட ஆரம்பத்தில் நடந்தேறியது பாபாவின் கருணையினால் அல்லாமல் வேறென்ன. ஒரு கோயில் உருவாக பல ஆண்டுகள் முயல வேண்டும் என்பது கற்றவர்கள் ஒப்புக் கொள்ளும் உண்மை. இந்த இடத்திற்கான ஒப்புதல் […]
மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி இந்த நிகழ்வில் கல்வியலாளர்,ஆய்வாளர், படைப்பாளரான, ராஜ்கௌதமன் உரையாற்றவுள்ளார். தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார். • ஆய்வுகள் ————————————————————————————————————– • க.அயோத்திதாசர் • பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும் • ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் • தலித் […]
பொது மேடை : இலக்கிய நிகழ்வு 05-05-13 * ஞாயிறு மாலை 6 மணி., மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை , திருப்பூர். தலைமை: வழக்கறிஞர்கள் குணசேகரன், பொற்கொடி முன்னிலை: சி.சுப்ரமணியம் * உரைகள்: * இந்திய சினிமா நூற்றாண்டு 2013 (சுப்ரபாரதிமணியன்) *சாதிமறுப்புத்திருமணங்களும், பிரகாஷ்ராஜின்”கவுரவம்”திரைப்படமும்(பாரதிவாசன்) நூல்கள் அறிமுகம் * கு.அழகிரிசாமி கதைகள்( சாகித்ய அகாதமி ) – சி.ரவி * சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ நாவல் […]
கோவிந்த் கருப் ———————— Bone marrrow பற்றிய விவரங்கள் அறிய, http://en.wikipedia.org/wiki/Bone_marrow படத்திலிருப்பவர் ஸ்டான்ஃபோர்டில் பணி புரியும் முதல் அமெரிக்க இந்தியப் பேராசிரியர். மனோதத்துவத் துறையில் பணி புரிகிறார். அவருக்கு தற்போது மிக அரிதான வகை ரத்த கான்சர் நோயினால் பாதிப்பு. அதிலிருந்து அவர் மீட்கப்பட குறிப்பிட்ட எலும்புத் திசு சிகிச்சைக்காகத் தேவைப்படுகிறது. இந்திய கேரள வம்சாவளி சேர்ந்த உறவுகளின் திசுக்கள் ஒவ்வாமையால், தொடர்ந்து அவருக்கு ஒத்துக் கொள்ளும் திசு அன்பளிப்புக்கான முயற்சி […]
இடம் : சிட்னி – ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக்கல்லூரி (Homebush Boys’ High School) காலம் : (20.04.2013) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா கே.எஸ்.சுதாகர் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் சந்த்தித்துக் கலந்துரையாடும் – எழுத்தாளர்விழா 2001 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகின்றது. 2005 வரையும் இதன் பிரதம அமைப்பாளராக திரு லெ.முருகபூபதி செயல்பட்டார். 2006 இலிருந்து […]