(98) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 13 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

எனக்கு புர்லாவில் வீடு கிடைத்த 1950-ன் ஆரம்ப நாட்களிலேயே பணியில் சேர வந்திருந்த நாஸரத் காரர் தேவசகாயத்தை, “உங்களுக்கென வீடு கிடைக்கும் வரை நீங்கள் என்னோடு தங்கிக் கொள்ளலாம்,” என்று சொல்லிக் கூட்டி வந்ததிலிருந்து, ஒரு சில மாதங்களில் தேவசகாயமும் தன் ஊர் நண்பர் என்று சொல்லி  வேலுவை அழைத்து வந்தாரா? அதிலிருந்து அனேகமாக புர்லா வரும் தமிழர்களுக்கு வீடு கிடைக்காதவருக்கு என் வீடு முதல் தங்குமிடமாயிற்று. இப்போது அரை நூற்றாண்டுக்கும் மேல் காலம் கடந்துவிட்ட பிறகு […]

இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறை

This entry is part 11 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

புதியமாதவி   தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது சரியா? அல்லது மக்கள் எவ்வழி தலைவனும் அவ்வழி என்று முடிவு செய்வது சரியா? எது சரி?   நம் வளரும் குழந்தைகளுக்கு தலைவர் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்ட மறைந்த தலைவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்பது நம் தலைமுறைக்கான சோகம், அவலம். ஏன்?   காலையில் குடிக்கும் காஃபியிலிருந்து தண்ணீர், பால், பத்திரிகை, படம், பள்ளிக்கூடம் … எங்கும் நிறைந்திருக்கிறதே இந்த […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 26

This entry is part 4 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

எண்பொருள வாகச்செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு.   ஒரு பெண்ணின் பயணம் ஆம் , எனது பயணம் முதுமையில் கூண்டுப் பறவையாக ஒடுங்கியிருக்கும் பொழுது நினைத்துப் பார்க்கின்றேன். எனக்கே வியப்பாக இருக்கின்றது. எனக்குப் பல பெயர்கள் உண்டு. வீட்டிலேயும் நாட்டிலேயும் கூறும் பெயர்கள். அவைகளில் ஒன்று காட்டாறு. அடங்காமல் ஓடும் வெள்ளமும் ஓரிடத்தில் அடங்கித் தேங்கித்தானே ஆக வேண்டும். பிறந்தது பட்டணத்தில், வளர்ந்தது பட்டிக்காட்டில் பயணமோ பல்லாயிரக்கணக்கான இடங்கள் பார்த்த காட்சிகள், கிடைத்த அனுபவங்கள் நினைவுச் […]

அன்புள்ள கவிப்பேரரசு. வைரமுத்துவிற்கு,

This entry is part 3 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

வீரபாண்டி   நீங்கள் மூன்றாம் உலகப் போர் என்று சமூக அக்கறையுடன் எழுதுவதால் இந்தக் கடிதம். உலக இலக்கியம் உங்களுக்குத் தெரியாததல்ல… மக்களை சுருட்டிப் போடும் திரைச்சுருளை தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம் என்ற நீங்கள், இன்று தின்னும் ஒவ்வொரு பண்டத்திலும் அந்த திரைச்சுருள் அள்ளித் தந்தது இருக்கிறது. புலவன் என்றால் பஞ்சபரதேசி, கடனாளி, கைகட்டி யாசகம் பெறுபவன் என்ற குறியீட்டை மாற்றினீர்கள், அதற்கு நிச்சயம் யாவரும் வந்தனம் சொல்ல வேண்டும்.   ஆனால், புலவனுக்கும், கவிஞனுக்கும் வேறுபாடு […]

தமிழ் ஸ்டூடியோவின் ‘ லெனின் விருது 2012 ‘ அம்சன் குமார்

This entry is part 27 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

தமிழ் ஸ்டூடியோவின் ‘ லெனின் விருது 2012 ‘ சிறகு இரவிச்சந்திரன். நான்கு ஆண்டுகளாக, குறும்படங்களுக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியில், செயல்பட்டு வருகிறது அருணின் ‘தமிழ் ஸ்டூடியோ “ ஆகஸ்டு 15 அன்று, வருடா வருடம் சிறந்த குறும்பட இயக்குனர் ஒருவருக்கு விருதும், பணமும், பாராட்டுப்பத்திரமும் கொடுத்துக் கவுரவிப்பதைத் தன் கடமையாக எண்ணி செயல்படும் அமைப்பு இது. இதோடு ‘படிமை ‘ என்றொரு திரைப்படப் பயிற்சிக் கூடமும் நடத்துகிறது. 2012 க்கான விருதைப் பெற்றவர் […]

பாலஸ்தீனக் கலாசாரமும், இஸ்ரேல் கலாசாரமும் : வளமைக்குக் கலாசாரம் காரணமா?

This entry is part 34 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  ரிச்சர்ட் லாண்டெஸ் கலாச்சாரத்துக்கும், தேசங்களின் வளமைக்குமான தொடர்பு பற்றி  மிட் ராம்னி சரியாகத்தான் சொன்னார். இஸ்ரேலிய பொருளாதார வளர்ச்சிக்கான கலாச்சார பரிணாமங்களை பற்றி மிட் ராம்னி ஜெருசலத்தில் பேசியது ஒரு புயலை கிளப்பியுள்ளது. பாலஸ்தீன கலாச்சாரத்தை விமர்சித்ததாக சரியாக புரிந்துகொண்ட பாலஸ்தீன அதிகாரப்பூர்வ அறிவிப்பாளர் சாய்ப் எரிகட் (Palestinian spokesman Saeb Erekat), மிட் ராம்னியை ஒரு இனவெறுப்பாளர் (racist) எனவும், பாலஸ்தீனத்து பொருளாதார பிரச்னைகளுக்கு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பே காரணம் என்றும் கூறினார். எரிகட் அவர்களது […]

அமெரிக்கப் பார்வை – மீண்டும் ஒரு தேர்தல்

This entry is part 33 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

டெக்ஸன்  ரோனால்ட் ரீகன் காலத்திலிருந்து பார்த்து வரும் விளையாட்டு  இது. அமெரிக்கா வந்த புதிதில், தேர்தல் பிரச்சாரங்களும், போட்டியிடுபவர்களிடையே நடைபெறும் வாக்குவாதங்களும், வார்த்தைப் போர்களும், தொலைக்காட்சியில் நிருபர்களின் புத்திசாலித்தனமான நேர்காணல்களும் பிரமிப்பை ஏற்படுத்தும். இன்று இவை எப்போது முடியுமென்று எதிர்பார்க்க வைக்கும் சடங்குகளாகி விட்டன. ரீகனுக்குப் பிறகு அப்பா புஷ், க்ளிண்டன், மகன் புஷ், ஒபாமா என்று பல தலைவர்களைப் பார்த்தாகி விட்டது. நான்கு வருடம் முன்பாவது சற்று உற்சாகம் இருந்தது. இனி எந்த புஷ்ஷையும் பார்க்க […]

மொழிவது சுகம்: ஆகஸ்டு10-2012

This entry is part 29 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

1. வாசிப்பு எவரெஸ்டுகள்’ The millions இணைய இதழ் ‘வாசிப்பு எவரெஸ்டுகள்’ என்ற விருதுக்கு தகுதியானவையென 10 இலக்கிய படைப்புகளை பட்டியலிட்டிருக்கிறது. உலகில் இதுவரை எழுதிவெளிவந்த படைப்புகளில் கடுமையானதாகவும், எரிச்சலூட்டும்வகையிலும் இருப்பவையென தேர்வு செய்ததோடு அப்படியொரு நிலைக்கு அப்படைப்புகள் தள்ளப்பட்டதற்கான காரணங்களையும் தெரிவித்திருக்கிறது. 1. Nightwood – Djuna Barnes. 2. A tale of a Tub – Jonathan swift 3. The Phenomenology of the sprit -G.F. Hegel 4. to […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 25

This entry is part 25 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.   ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் என்றோ பார்த்து பாதிக்கப்பட்ட உணர்வுகள் இதயத்தில் ஆழமாகப் புதைந்து தங்கிவிடுகின்றன. அதன் எதிரொலி பிற்காலத்தில் வரலாம் அல்லது வராமலும் போகலாம். கல்லூரிப் படிப்பை முடிக்கவும் படித்த பள்ளியிலேயே வேலை கிடைத்தது எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு. அப்படியே தொடர்ந்திருந்தால் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆகும்வரை நீடித்து அங்கேயே இருந்திருக்கலாம். பிள்ளைப் பருவம் முதல் ஓடி விளையாடிய பூமியில் அமைதியான வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கலாம். காலம் என்னைப் […]

12 பியும் எகிறும் பி பி யும்

This entry is part 23 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

கூட்ட நெரிசலில், பனகல் பார்க் சமீபம் வரும்போது, அதிர்ஷ்டவசமாக, நின்றுகொண்டிருந்த என்னருகில் உட்காந்திருந்தவர், சட்டென்று எழுந்ததில், எனக்கு இடம் கிடைத்தது. அதற்கு முன்னால், முக்கால் மணிநேரம் லிபர்டி நிறுத்தத்தில், 12பிக்காக காத்திருந்த கால் வலிக்கு, இதமாக இருந்தது. பனகல் பார்க் நிறுத்ததில் இறங்கியவர்களோடு ஏறியவர்கள் அதிகம். மிசினில் மாட்டிய கரும்பு போல் கூட்டம் மொத்தமாக நசுக்கப்பட்டது. அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது. “ அய்யோ! அய்யோ ! குரலுக்குச் சொந்தக்காரருக்கு ஒரு 70 வயதிருக்கும். கையில் உடைமைகள் […]