சிடிக்கள் டிவீடிக்கள் உருவாகாத காலமது. எழுபதுகளில் எல்லாம் தமிழகத்தில் வாழ்ந்த சிங்கப்பூர் சபுறாளிகள் சொந்த மண்ணுக்கு வரும்போது அள்ளிக் கொண்டுவரும் … நூறு மசலாவும் நூறாயிரம் வாசல்களும்Read more
அரசியல் சமூகம்
அரசியல் சமூகம்
பழமொழிகளில் ‘காடு’
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ஆதி மனிதன் காடுகளில் அலைந்து திரிந்தான். நாகரிகமற்ற சூழலில் … பழமொழிகளில் ‘காடு’Read more
தடங்கலுக்கு வருந்துகிறோம்
திண்ணை ஆசிரியர் குழு அன்புள்ள திண்ணை வாசகர்களுக்கு கடந்த வாரம் திண்ணை பதிவு ஓரிரு நாட்கள் வாசகர்கள் படிக்க இயலாமல் இருந்தது. … தடங்கலுக்கு வருந்துகிறோம்Read more
இயேசு ஒரு கற்பனையா? 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்
எம்.எம். மங்காசரியான் மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல் (மொழிபெயர்ப்பாளன் குறிப்பு: இதற்கு எதிரான வாதங்களை நான் மொழிபெயர்த்து முன் வைக்கவில்லை என்று … இயேசு ஒரு கற்பனையா? 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்Read more
மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012
சந்திப்பும் இருநோக்கும்…. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக … மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012Read more
நினைவுகளின் சுவட்டில் (103)
சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும் தான் பத்திரமாகத் தான் இருந்தன. பூட்டு … நினைவுகளின் சுவட்டில் (103)Read more
வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -35
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை கணக்கு ஆம். இப்பொழுது ஒரு சின்னக் கணக்கு. 1மணி … வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -35Read more
மீட்சிக்கான விருப்பம்
எந்த வகுப்பில் படித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் ஏதோ ஒரு வகுப்பில் துணைப்பாட நூலாகத்தான் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலாகப் … மீட்சிக்கான விருப்பம்Read more
ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.
ஃபெர்யல் அலி கவ்ஹர் முன்பொரு காலத்தில், அச்சம் நம் கண் இமைகளில் புண்களாக அழுத்தாதிருந்தபோது, இந்த சாலையில் சாக்கலேட் ஹீரோக்கள், சர்க்கரை … ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.Read more
முப்பெரும் சக்தியின் நவராத்திரி..!
பொதுவாக நவராத்திரி தீபாவாளிக்கு முன்னம் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகை. நவராத்திரம் என்னும் வடமொழிச் சொல் , தமிழில் நவராத்திரி என்று … முப்பெரும் சக்தியின் நவராத்திரி..!Read more