((1)
அட!வானத்தின் அரைஞாண் கயிறு
அறுந்து விழுந்தாலும் அழகு தான்.
“மின்னல்”
(2)
ஒலி தீண்டியதில் சுருண்டு விழுந்தேன்.
கண்ணாடி விரியன்களா அவை?
“கண்ணாடி வளையல்கள்”
(3)
விஞ்ஞானிகள் கோமாளிகள்.
நீ குலுங்கியதில் என் இதயம் அதிர்ந்ததை
பூகம்பம் என்கிறார்கள்.
“கொலுசுகள்”
(4)
காதலின் வெற்றி என்றாலே
காதலின் தோல்வியும் அது தான்.
“ரோஜாவின் முள்”
(5)
காதலில் தோல்வியுற்ற தண்ணீர்த்துளி
கீழே விழுந்து சிதறி.. ஏழுவர்ண ரத்தம்.
“குற்றாலம்
- நிலைத்தகவல்
 - அவன் – அவள் – காலம்
 - சீறுவோர்ச் சீறு
 - அரிமா விருதுகள் 2012
 - ராஜதுரோகங்களின் மத்தியில்.. அகிலின் “ கூடுகள் சிதைந்த போது…” சிறுகதைத்தொகுதி..
 - உருக்கொண்டவை..
 - சூபிஞானி பீர்முகமது அப்பா –விளிம்புநிலை மக்களுக்கான மீட்சி
 - பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்
 - மகிழ்திருமேனியின் “ தடையறத் தாக்க “
 - ஊமைக் காயங்கள்…..!
 - தங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்
 - நினைவுகளின் சுவட்டில் – 88
 - திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை
 - இதுவேறு நந்தன் கதா..
 - பாரதி
 - மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
 - ருத்ராவின் குறும்பாக்கள்
 - ருத்ராவின் குறும்பாக்கள்
 - மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29
 - துருக்கி பயணம்-5
 - வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் 16
 - 2012 ஜுனில் பூமிக்கு நேராகச் சூரியனைக் கடந்து சென்ற சுக்கிரன்
 - ஜுமானா ஜுனைட் கவிதைகள்
 - அன்பின் தீக்கொடி
 - நெஞ்சு பொறுக்குதில்லையே
 - ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)
 - பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-5)
 - முள்வெளி அத்தியாயம் -12
 - தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்
 - திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்
 - ஒரு விவாகரத்து இப்படியாக…!
 - வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம்
 - கன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்
 - பிரேதம்
 - பஞ்சதந்திரம் தொடர் 47
 - புதிய கட்டளைகளின் பட்டியல்..
 - தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்
 - வருகை
 - காசி யாத்திரை
 - விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுமூன்று
 - கணையாழியின் கதை