10 ஜூன் 2012
latseriesid seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_201210 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_201210 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_201210 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_201210 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_201210 ஜூன் 2012
latseriesidjune10_201210 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_201210 ஜூன் 2012
latseriesidjune10_2012 seriesname=10 ஜூன் 2012
latseriesidjune10_201210 ஜூன் 2012
latseriesidjune10_2012இது அசோகவனத்தில் சந்தித்து அனுமன் பெற்ற கணையாழியின் கதை அல்ல. இலக்கிய உலகில் தனக்கென சிறப்பான ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ள கலை இலக்கியத் திங்கள் இதழான ‘கணையாழி’ யின் தோற்றம் முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு ‘திரும்பிப் பார்த்தல்’. ‘புது தில்லி பொழுது போகாத ஒரு மாலை வேளையில், நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது.பேஷாகச் செய்து விடலாம் என்று சொன்ன ரங்கராஜன் தன் பங்குக்கு […]
1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை உன்னாண்ட ஒரு தண்ணிச் சொம்பும் கன்னடத்திலே எவனோ எங்கேயோ எழுதிக் கொடுத்த கோர்ட் காயிதமும் ஒரு தபா கொடுத்தேனே, ஞாபகம் இருக்கா? கோர்ட்டுலே குப்பை செத்தையா அடஞ்சு வச்சிருந்த ஜாமானுங்க. நாயுடு சாயும் சூரிய வெளிச்சம் முகத்தைப் பாதிக்கு வெளிச்சம் போட, மீதம் மசங்கல் இருட்டில் இருந்தபடி நீலகண்டனைக் கேட்டான். நினைவு இருக்கிறது. அவன் கொடுத்தது. முக்கியமாக அந்த செம்பு. கங்கா […]
இது அசோகவனத்தில் சந்தித்து அனுமன் பெற்ற கணையாழியின் கதை அல்ல. இலக்கிய உலகில் தனக்கென சிறப்பான ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ள கலை இலக்கியத் திங்கள் இதழான ‘கணையாழி’ யின் தோற்றம் முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு ‘திரும்பிப் பார்த்தல்’. ‘புது தில்லி பொழுது போகாத ஒரு மாலை வேளையில், நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது.பேஷாகச் செய்து விடலாம் என்று சொன்ன ரங்கராஜன் தன் பங்குக்கு […]
ஒரு வரையறை வைத்துக் கொள்ளமுடியவில்லை உனது எல்லை எதுவென்ற வரைபடத்தை எனது அறைச் சுவரில் ஒட்டி வைக்கிறாய் நினைவுப் படுத்திக் கொள்ளவோ அல்லது ஞாபகத்தில் இருத்திக் கொள்ளவோ புதிய கட்டளைகளின் பட்டியலொன்றை வாசலில் நின்றபடி சத்தமிட்டு வாசித்துச் செல்கிறாய் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நானும் பின்னிக் கொண்டிருந்த வலையை நிறுத்திவிட்டு சிலந்தியும் வாய் மூடிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் ******* –இளங்கோ
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வக்கிரப் பாதையில் பரிதியைச் சுற்றி வருகுது மின்னும் சுக்கிரக் கோள் ! உக்கிர வெப்பம் கொண்டது எரிமலை வெடிப்பது ! கரியமில வாயு கோளமாய்க் கவசம் பூண்டது ! பரிதி சூழ்வெளி சூடேற்றி உலோகத்தை உருக்கிடும் உஷ்ணம் ! ஆமை வேகத்தில் சுற்றும் தன்னச்சில் சுக்கிரன் ! ஆனால் அதன் வாயு மண்டலம் அசுர வேகத்தில் சுற்றும் ! பூமிக்குப் பிறை நிலா போல் குறை […]
மதியழகன் சுப்பையா காஞ்சிபுரம் இலக்கியக்களம் அமைப்பு சார்பாக வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த்து. இதில் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் அ. வெண்ணிலா தலைமை தாங்க நான், அஜயன் பாலா மற்றும் பகலவன் ஆகியோர் வழக்கு எண் 18/9 திரைப்படம் குறித்த எங்கள் மதிப்பீடுகளை வைத்தோம். ஏற்புரையின் போது பாலாஜி சக்திவேல் குறைகளை கண்டிப்பாக திருத்திக் கொள்வதாகச் சொன்னார் மற்றும் […]
மதியழகன் சுப்பையா காஞ்சிபுரம் இலக்கியக்களம் அமைப்பு சார்பாக வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த்து. இதில் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் அ. வெண்ணிலா தலைமை தாங்க நான், அஜயன் பாலா மற்றும் பகலவன் ஆகியோர் வழக்கு எண் 18/9 திரைப்படம் குறித்த எங்கள் மதிப்பீடுகளை வைத்தோம். ஏற்புரையின் போது பாலாஜி சக்திவேல் குறைகளை கண்டிப்பாக திருத்திக் கொள்வதாகச் சொன்னார் மற்றும் […]
பின்னூட்டங்கள்