மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா

author
0 minutes, 2 seconds Read
This entry is part 1 of 31 in the series 4 மே 2014
அன்புடையீர்,
இவ்வருட மே தின விடுமுறை தினத்தில் “மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 10ம் ஆண்டு கலை இலக்கிய விழா” டைபெற உள்ளது.

 

தங்களுக்கான அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்புட்டுள்ளது  
அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்

நாள் : 1-5-14 வியாழன் 

நேரம் : மாலை 6 மணி 
இடம்: சிரங்கூன் சாலை – சிரங்கூன் பிளாசா எதிரில் உள்ள திறந்த வெளி அரங்கம்.

இனிய விழாவுக்கு வாருங்கள்…உங்களை நட்புக்கும்,உறவுக்கும் விழாப் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்..  

என்றும் அன்புடன் உங்கள்

வீ . ராமசாமி.,
தலைவர் , மக்கள் கவிஞர் மன்றம்
தொலைபேசி;94994328

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *