4 மே 2014
latseriesid seriesname=4 மே 2014
latseriesidmay4_20144 மே 2014
latseriesidmay4_20144 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_20144 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_20144 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_20144 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_20144 மே 2014
latseriesidmay4_20144 மே 2014
latseriesidmay4_20144 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014 seriesname=4 மே 2014
latseriesidmay4_2014புதியமாதவி மிகக் குறுகிய காலத்தில் திராவிட இயக்கம் அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் அந்த வெற்றிக்குப் பின் என்ன ஏற்பட்டது. சரிவை நோக்கி இந்த இயக்கம் போனது அல்லது போய்க்கொண்டிருக்கிறது. எப்படி இது ஏற்பட்டது? காரணங்கள் என்ன? திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான பங்களிப்புகள் இரண்டு : ஒன்று நாடகத்துறை , இன்னொன்று பத்திரிகைதுறை. திராவிட இயக்க நாடகங்கள் என்ற கட்டுரையில் வெளி. ரங்கராஜன் அவர்கள் சில கருத்துகளை முன்வைக்கிறார். அதை அப்படியே கொடுத்திருக்கிறேன். […]
ஜோதிர்லதா கிரிஜா 1. ஊர்மிளா ஊருக்குப் போனதிலிருந்து சேதுரத்தினம் தானே சமைத்துச் சாப்பிட்டு வருகிறான். இன்று சமையல் செய்வதற்குக் காத்திருக்க இயலாத அகோரப் பசியுடன் அவன் அந்த ஓட்டலுக்குள் நுழைந்தான். சின்ன வயசிலிருந்தே சமையல் செய்து அவனுக்குப் பழக்கமாகி யிருந்ததால், அதில் அவனுக்குச் சிரமம் ஏதும் தெரிவதில்லை. ஒரு வகையில் உற்சாகமாய்க் கூட இருந்தது. ஊர்மிளாவுக்கும் அதில் மிகவும் மகிழ்ச்சிதான். ஒரு சமயம், போது என்றால் நெருக்கடியைச் சமாளிக்க அவனுக்குத் தெரிந்திருந்ததால், தனது சுமை குறைந்ததை எண்ணித்தான்! […]
சுப்ரபாரதிமணியன் கொங்கு பகுதி மக்களின் கிராம வாழ்வை நுணுக்கமாகத தன் சிறுகதைகளில் சித்தரித்த குமாரகேசன் வியத்தக்க விதத்தில் ஏறக்குறைய தீரன் சின்னமலைக்கு 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு இந்த சரித்திரக் கதையைப் படைத்திருக்கிறார். சரித்திரக் கதைகள் என்றால் கொங்கு வேம்பாக தூரம் போகும் நான் கொங்கு நாட்டு வாழ்க்கை எனும் விதத்தில் நாவல் குமாரகேசனை கவனமாய் படிக்க வேண்டியிருந்தது. நுணுக்கமான வாசிப்பைக் கோரும் நுணுக்கமான விவரிப்புகள் கொண்ட நாவல். கொங்கு பேச்சு மொழியிலேயே […]
ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (The Base of All Metaphysics) தத்துவ அறிவுக் கெல்லாம் மூலம் மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தோழர்களே ! கேளுங்கள் இப்போது: நினைவில் வைக்கவும் மனதில் பதியவும் வாசகம் ஒன்று சொல்வேன். தத்துவ அறிவுக் கெல்லாம் மூலம், முடிவும் போல மாணவ ருக்கும், முடித்த பாட வகுப்பு முதிய பேராசிரி யருக்கும். பூர்வ, புதிய கிரேக்க, ஜெர்மானிய ஏற்பாடுகளை […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பூமியின் காந்த துருவங்கள் புதிராய்த் திசை மாறும் ! ஆமை வேகத்தில் வட துருவம் தென் துருவ மாகும் ! பூமியின் சுழற்சி நின்று எதிர்த் திசையில் ஓடுமா ? பரிதியின் உதய திசை அப்போது கிழக்கா ? மேற்கா ? உயிரினம், மனித இனம் என்ன வாகும் ? மின்காந்த இயக்கங்கள் பூமியில் தன்னியல் மாறுமா ? சூழ்வெளி மண்டலம் முறிந்து பாழ்வெளி ஆகுமா ? […]
அன்புடையீர், இவ்வருட மே தின விடுமுறை தினத்தில் “மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 10ம் ஆண்டு கலை இலக்கிய விழா” நடைபெற உள்ளது. தங்களுக்கான அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்புட்டுள்ளது அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் நாள் : 1-5-14 வியாழன் நேரம் : மாலை 6 மணி இடம்: சிரங்கூன் சாலை – சிரங்கூன் பிளாசா எதிரில் உள்ள திறந்த வெளி அரங்கம். இனிய விழாவுக்கு வாருங்கள்…உங்களை நட்புக்கும்,உறவுக்கும் விழாப் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.. என்றும் அன்புடன் உங்கள் வீ . ராமசாமி., தலைவர் , மக்கள் கவிஞர் மன்றம் தொலைபேசி;94994328 MKM Vizha […]
பின்னூட்டங்கள்