[A Man’s Requirements]
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
என்னை இனிமை யாய் நேசி
உன்னால் இயன்ற மட்டும்;
உன் உணர்வில், உன் சிந்தனையில்,
ஒரு பார்வையில் நேசி.
என்னுடல் எளிய உறுப்பை நேசி
என் முழுத் தோற்றத்தை நேசி.
உன் திறந்த மனத்து இளமையில் நேசி
பணிவுடன் வெளிப்படை யாய்;
வாய் மூலம் வாக்களித்து,
மௌனப் பரிவுடன் என்னை நேசி.
நேர்மைக் கொடைக் கெனத் தோன்றிய
நீல வண்ணக் கண்களால் நேசி.
வானத்தின் நிறத்தை வைத்துக் கொண்டதால்
சொர்க்கத்தின் நியதி தேவைப் படுமா ?
தெய்வீக இமைகளால் என்னை நேசி,
மூடும் பனிபோல், முதல் சந்திப்பில்
உன் இதயத்தால் நேசி என்னை;
துடிப்புகளை மற்றவர் கேட்க வேண்டும்.
கரங்கள் நீட்டி உரிமையாய் நேசி,
திறந்த மனத்துடன்;
திரியும் கால்களோடு என்னை நேசி
செவியில் பின் வருவதைக் கேட்டு !
[தொடரும்]
++++++++++++++++++++++++++++++++++++
மூல நூல் :
From Poems of 1844
Elizabeth Barrett Browning Selected Poems
Gramercy Books, New York 1995
- http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/
- http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning
- http://www.online-literature.com/elizabeth-browning/
++++++++++++++
- தொடுவானம் 60. கடவுளின் அழைப்பு
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்பு
- கம்பன் திருநாள் – 4-4-2015
- பாட்டி வீட்டுக்கு போறோம் ( To Grandmother’s House we go )
- ஞாழல் பத்து
- எழுத்துப்பிழை திருத்தி
- சான்றோனாக்கும் சால்புநூல்கள்
- என்னைப்போல
- மிதிலாவிலாஸ்-7
- குளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?
- மருத்துவக் கட்டுரை – இதயக் குருதிக் குறைவுநோய்
- நிழல் தந்த மரம்
- கருவூலம்
- வையவன் & ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நடத்தும் “இதயத்துடிப்பு” பணிப் பயிற்சி
- ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2015 மாத இதழ்
- யாமினி கிருஷ்ணமூர்த்தி – (7)
- ஆத்ம கீதங்கள் –21 ஆடவனுக்கு வேண்டியவை
- உளவும் தொழிலும்
- வைரமணிக் கதைகள் -8 எதிரி
- சீஅன் நகரம் -5 மதில் மேல் சவாரி
- ஒட்டுண்ணிகள்
- தினம் என் பயணங்கள் – 43 பட்ட காயமும் சுட்ட வேலையும்.. !
- English rendering of Thirukkural
- ஷாப்புக் கடை
- தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் உரைவழி தமிழர் அகம்சார் சிந்தனைகள்
- உலகம் வாழ ஊசல் ஆடுக
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 6
- செல்மா கவிதைகள்—-ஓர் அறிமுகம்